செவ்வாய், 14 ஜூலை, 2015

அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு ஏரல் பஸ் நிலைய சீரமைப்பு பணியை உடனே துவக்க வேண்டும் பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்

அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கீடு
ஏரல் பஸ் நிலைய சீரமைப்பு பணியை உடனே துவக்க வேண்டும்
பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தல்
ஏரல், ஜூலை 14:
ஏரல் பஸ் நிலை யத்தை சீர மைக்க ரூ.50 லட் சம் நிதி ஒதுக் கப் பட்டுள் ளது. ‘பஸ் நிலை யத்தை சர்வே செய்து ஆக் கி ர மிப் பு களை அகற்றி உடனே பணி களை துவங்க வேண் டும்’ என பய ணி கள் நலச் சங் கம் மற் றும் பொது மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
தூத் துக் குடி மாவட்டத் தில் ஏரல் முக் கிய வியா பார த ல மாக உள் ளது. நூற் றுக் கும் மேற் பட்ட கிரா மங் களில் இருந்து தின சரி பல ஆயி ரக் க ணக் கான மக் கள் ஏரல் வந்து செல் கின் ற னர்.
ஆனால் இங் குள்ள பஸ் நிலை யம் தரைப் ப குதி ரோடு கள் பெயர்ந்து, காங் கி ரீட் கம் பி கள் வெளியே தெரிந் த வண் ணம் உள் ளது.
மேலும் பஸ் நிலை யத் தில் உள்ள வடி கால் களும் இருந்த இடம் தெரி யா மல் தூர்ந்து போன தா லும், பஸ் நிலை யத்தை விட வெளியே சுற் றி யுள்ள ரோடு கள் உயர் வாக இருப் ப தா லும் மழைக் கா லத் தில் தண் ணீர் பஸ் நிலை யத் திற் குள் புகுந்து பஸ் நிலை யம் சேறும், சக தி யு மாக மாறி வி டும்.
வெயில் காலத் தில் வெயி லி லும், மழைக் கா லத் தில் மழை யி லும் நனைந்து ஒதுங்கி நிற் கக் கூட முடி யாத நிலை யில் பய ணி கள் அவ திப் பட்டு வரு கின் ற னர். மேலும், தனி யார் வாக னங் களை பஸ் நிலை யத் தில் நிறுத்தி வைப் ப தா லும், இரு சக் கர வாக னங் கள் பஸ் நிலை யத் திற் குள் அதிக அளவு வந்து செல் வ தா லும் பய ணி கள் மேலும் சிர மப் பட்டு வரு கின் ற னர்.
எனவே பஸ் நிலை யத்தை சீர மைத் திட வேண் டும் என ஏரல் பகுதி மக் கள் அர சுக்கு தொடர்ந்து பல ஆண் டு க ளாக கோரிக்கை விடுத்து வந் த னர்.
இந் நி லை யில் தூத் துக் குடி கலெக் டர் ரவிக் கு மார் கடந்த மார்ச் மாதம் ஏரல் பஸ் நிலை யத்தை பார் வை யிட்டு ஆக் கி ர மிப் பு களை அகற்றி பஸ் நிலை யத்தை சீர மைக்க நட வ டிக்கை எடுப் ப தாக கூறி சென் றார்.
தற் போது, ஏரல் பஸ் நிலை யத்தை சீர மைக்க, இயக் கம் மற் றும் பரா ம ரிப்பு திட்டத் தின் கீழ் அரசு ரூ.50 லட் சம் நிதி ஒதுக் கீடு செய் தது.
இதற் கான, டெண் டர் விடப் பட்டு வேலை கள் கடந்த வாரம் தொடங் கப் பட்டன. பஸ் நிலை யத் தில் காம் ப வுண்ட் சுவர் கட்டு வ தற் காக ஜேசிபி மூலம் தோண் டி ய போது, பஸ் நிலை யத் தில் உள்ள வியா பா ரி கள் காம் ப வுண்ட் சுவர் கட்டப் பட்டால் தங் களுக்கு வியா பா ரம் பாதிக் கப் ப டும் என எதிர்ப்பு தெரி வித் த தால் வேலை கள் தொடர்ந்து நடை பெ றா மல் உள் ளது.
இதற் கி டை யில், ஏரல் பஸ் நிலை யத்தை முறைப் படி சர்வே செய்து ஆக் கி ர மிப்பு இடங் களை பேரூ ராட்சி நிர் வா கம் கைப் பற் ற வில்லை என பேரூ ராட்சி நிர் வா கத் தி னரை கண் டித் தும், ஆக் கி ர மிப்பு இடங் களை மாவட்ட நிர் வா கம் மீட்டு தர கோரி யும் ஏரல் அதி முக நிர் வா கி கள் சார் பில் பேரூ ராட்சி அரு கில் தட்டி போர்டு வைத் துள் ள னர்.
இது கு றித்து மாநில பய ணி கள் நலச் சங்க தலை வர் சாந் த கு மார் கூறு கை யில், ‘ஏரல் பஸ் நிலை யத் தில் குடி நீர், பய ணி கள் அமர் வ தற் கான இடம் உட் பட எந் த வித அடிப் படை வச தி களும் இல் லா மல் பய ணி கள் மிக வும் சிர மப் பட்டு வரு கின் ற னர். பஸ் நிலை யம் சீர மைப்பு பணி கள் டெண் டர் விடப் பட்டும் இன் னும் வேலை கள் நடை பெ றா மல் உள் ளது.
எனவே மாவட்ட கலெக் டர் ஏரல் பஸ் நிலை யத்தை சுற் றி யுள்ள நான்கு பக்க இடங் க ளை யும் முழு மை யாக சர்வே செய்து பஸ் நிலைய இடம் ஆக் கி ர மிப் பில் உள் ளதா, இல் லையா என கண் ட றிந்து அதன் பின் சீர மைப் புக் கான வேலையை உடனே துவங்க நட வ டிக்கை எடுக்க வேண் டும்’ என கூறி யுள் ளார்.
ஏரல் பஸ் நிலை யத்தில் மர நிழலில் காத்து கிடக்கும் பய ணி கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...