வெள்ளி, 31 ஜூலை, 2015

கோவில்பட்டியில் கலாமிற்கு அஞ்சலி

கோவில்பட்டியில் கலாமிற்கு அஞ்சலி
கோவில் பட்டி, ஜூலை 31:
கோவில் பட்டி யில் ரோட்டரி சங் கம், லயன்ஸ் சங் கம், ஜேசிஐ அமைப் பு கள் சார் பில் முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லா மின் உரு வ ப டத் திற்கு ஏ.எஸ்.பி. முர ளி ராம்பா தலை மை யில் மாலை அணி வித்து அஞ் சலி செலுத் தப் பட்டது. பின் னர் மவுன ஊர் வ லம் நடந் தது.
கோவில் பட்டி யில் ரயில் நிலை யத் தில் ரயில்வே ஊழி யர் கள், ஆட்டோ ஓட்டு நர் கள், சதன் ரயில்வே மஸ் தூர் யூனி யன், இந்து மஸ் து சபா, ரயில்வே கேன் டிங் ஊழி யர் கள் சார் பில் மைக் கேல் தலை மை யில் அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மெழு கு வர்த்தி ஏற்றி இரங் கல் தெரி விக் கப் பட்டது.
பாண் ட வர் மங் க லத் தில் பெதஸ்தா பவுன் டே சன் சார் பில் மாற் றுத் தி ற னா ளி கள் மெழு கு வர்த்தி ஏந்தி முக் கிய வீதி கள் வழி யாக சென்று அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித் த னர்.
கோவில் பட்டி யில் போட்டோ கிரா பர் கள் சங் கம் சார் பில் சுப் பா ரா யன் தலை மை யி லும், அகில இந் திய தேவர் மக் கள் கூட்ட மைப்பு நிறு வன தலை வர் அண் ணாத் துரை தலை மை யி லும் அப் துல் க லா மின் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித் த னர்.
காங் கி ரஸ் வடக்கு மாவட்ட தலை வர் காம ராஜ், க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.
இலுப் பை யூ ர ணி யில் மக் கள் நல் வாழ்வு அறக் கட்டளை, மக் கள் முன் னேற்ற அறக் கட்டளை, நலத் தொண்டு மாண வர் அறக் கட்டளை சார் பில் பஞ் சா யத்து தலை வர் செல்வி சந் தா னம் தலை மை யில் அறக் கட்டளை நிர் வா கி கள், உறுப் பி னர் கள், பொது மக் கள் அப் துல் க லா மின் உரு வ ப டங் களு டன் மௌன ஊர் வ லம் சென் ற னர். பசு வந் தனை ரோடு வியா பா ரி கள் சங்க தலை வர் பால் ராஜ் தலை மை யி லும், கட லை யூர் ரோடு வியா பா ரி கள் சங்க தலை வர் கணே சன் தலை மை யி லும் கலாம் உரு வ ப டத் திற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது.
கோவில் பட்டி யில் சமக நக ர செ ய லா ளர் முத் து க ணேஷ் தலை மை யில் அப் துல் க லாம் உரு வ ப டங் களை கைகளில் ஏந்தி அரசு மருத் து வ மனை வரை மவுன ஊர் வ லம் நடந் தது.
கோவில் பட்டி நாடார் மேல் நி லைப் பள் ளி யில் செய லா ளர் ஜெய பா லன் தலை மை யில் கலாம் படத் திற்கு அஞ் சலி செலுத் தப் பட்டது. தலை மை யா சி ரி யர் வடி வேல் உட் பட பலர் கலந் து கொண் ட னர். தட் சி ணா மூர்த்தி தெரு மாண வர் கள், இளை ஞர் கள் அப் துல் க லாம் உரு வ ப டத் திற்கு மாலை அணி வித்து மெழு கு வர்த்தி தீபம் ஏற்றி இரங் கல் தெரி வித் த னர்.
கோவில்பட்டியில் ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் அப் துல் க லா மிற்கு அஞ்சலி செலுத்தினர்.
காட்டு ரா மன் பட்டி, துறை யூர் உள் ளிட்ட சுற் றுப் ப குதி கிரா மங் களில் அப் துல் க லாம் படத் திற்கு மலர் கள் தூவி மெழு கு வர்த்தி ஏந்தி மாண வர் கள், பொது மக் கள் அஞ் சலி செலுத் தி னர்.
கோவில்பட்டியில் ஞானமலர் பெட்ரோல் பங்க்கில் ஊழியர்கள் அப் துல் க லா மிற்கு அஞ்சலி செலுத்தினர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...