சனி, 18 ஜூலை, 2015

குல சே க ரன் பட்டி ணம் பிஎஸ் எம் நடு நி லைப் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி

தேசிய திறனாய்வு தேர்வில்
குலசை பள்ளி மாணவி வெற்றி
உடன் குடி, ஜூலை 19:
குல சே க ரன் பட்டி ணம் பிஎஸ் எம் நடு நி லைப் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா தேசிய அள வில் நடந்த திற னாய்வு தேர் வில் வெற்றி பெற் றுள் ளார்.
மத் திய அர சின் மனித வள மேம் பாட்டு துறை சார் பில் ஆண் டு தோ றும் எட்டாம் வகுப்பு மாணவ, மாண வி களுக் கான தேசிய அள வி லான திற னாய்வு தேர்வு நடத் தப் ப டு கி றது. கடந்த ஆண்டு நடந்த திற னாய்வு தேர்வு முடி வு கள் சமீ பத் தில் வெளி யி டப் பட்டது. இதில் குல சே க ரன் பட்டி னம் பிஎஸ் எம் பள்ளி மாணவி ஜெஸ் மின் ஷேக் பரிதா வெற்றி பெற் றுள் ளார். இவ ருக்கு மாதம் தோறும் கல்வி உத வித் தொகை யாக ரூ.500 தூத் துக் குடி மாவட்ட முதன் மைக் கல்வி அலு வ ல கத் தின் மூலம் வழங் கப் ப டும்.
வெற்றி பெற்ற மாண வியை பள் ளி யின் நிர் வாகி ஆனந் த கு மார், உடன் குடி உதவி தொடக் கக் கல்வி அலு வ லர் ஜேசு தாஸ் செல் வ கு மார், தலைமை ஆசி ரி யர் சுபாஷ் சந் தி ர போஸ், முன் னாள் தலைமை ஆசி ரி யர் முரு கன் மற் றும் ஆசி ரிய, ஆசி ரி யை கள் பாராட்டி னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...