வெள்ளி, 31 ஜூலை, 2015

அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு

அப்துல்கலாம் மறைவுக்கு அஞ்சலி
தூத்துக்குடியில் கடைகள் அடைப்பு
தூத் துக் குடி, ஜூலை 31:
முன் னாள் குடி ய ர சுத் தலை வர் அப் துல் கலாம் மறை வுக்கு அஞ் சலி செலுத் தும் வண் ணம் தூத் துக் கு டி யில் நேற்று அனைத்து கடை களும் அடைக் கப் பட்டி ருந் தன. வேம் பார் முதல் பெரி ய தாழை வரை நாட்டு பட கு கள் மற் றும் விசைப் ப ட கு கள் மீன் பி டிக்க செல் ல வில்லை.
முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் க லாம் மறை வை யொட்டி நேற்று பொது விடு முறை அறி விக் கப் பட்ட தால் தூத் துக் குடி மாவட்டத் தில் பள்ளி, கல் லூ ரி கள் மற் றும் கல் வி நி லை யங் கள் இயங் க வில்லை. நேற்று முன் தி னம் இரவு முதலே பல் வேறு தரப் பி ன ரும் கலா மிற்கு அஞ் சலி செலுத்த வாக னங் களில் புறப் பட்டு ராமேஸ் வ ரம் சென்ற வண் ணம் இருந் த னர்.
தூத் துக் குடி டபிள் யூ ஜிசி ரோடு, ஜிசி ரோடு, மட்டக் கடை, தாள முத் து ந கர், திரேஸ் பு ரம், சண் மு க பு ரம், 3வது மைல் உள் ளிட்ட நக ரப் பகு தி கள் மற் றும் கோவில் பட்டி, திருச் செந் தூர், விளாத் தி கு ளம், வை குண் டம், சாத் தான் கு ளம், ஆழ் வார் தி ரு ந கரி, ஓட்டப் பி டா ரம், கயத் தாறு, எட்டை ய பு ரம் உள் ளிட்ட மாவட்டத் தின் பல இடங் களி லும் 95 சத வீத கடை கள் அடைக் கப் பட்டி ருந் தன. திரை அரங் கு களில் பகல் காட் சி கள் ரத்து செய் யப் பட்டன.
ஆனால், தூத் துக் குடி காம ராஜ் காய் கனி மார்க் கெட் காலை முதலே இயங் கி யது.
பஸ் கள் வழக் கம் போல் ஓடின. ஆனால், பய ணி கள் கூட்டம் குறை வாக இருந் தது. பெரும் பா லான லாரி கள், ஆட்டோக் கள், ஓட வில்லை. மாவட்டத் தில் மொத் தம் சுமார் 30 சத வீத வாக னங் கள் ஓட வில்லை.
லாரி கள் ஓடா த தால் புதிய துறை மு கத் தில் ஏற் று மதி இறக் கு மதி பாதிக் கப் பட்டது. 3வது தளம் முதல் 8வது தளம் வரை யில் 5 கப் பல் கள் நிறுத் தப் பட்டுள் ளன. 1வது மற் றும் 2வது தளத் தில் அனல் மின் நிலை யத் திற்கு நிலக் கரி கொண்டு செல் லும் பணி மட்டும் நடந்து வரு கி றது.
தூத் துக் கு டி யில் உள்ள சில தொழிற் சா லை கள் இயங் க வில்லை. இத னால் வாகன போக் கு வ ரத்து குறைந்து நகர வீதி கள் வெறிச் சோடி காணப் பட்டது. எப் போ தும் பர ப ரப் பாக காணப் ப டும் பழைய பஸ் நிலை யப் பகுதி, மக் கள் நட மாட்டம் அதி க மின்றி அமை தி யாக காட் சி ய ளித் தது.
நக ரின் பல் வேறு இடங் களில் பொது மக் கள் அப் துல் கலாம் உரு வப் படத் திற்கு மலர் தூவி மரி யாதை செலுத் தி னர். சிலர் வீடு கள் முன் பும் அப் துல் கலாம் படத் துக்கு மாலை அணி வித்து அஞ் சலி செலுத் தி னர். மாவட்டம் முழு வ தும் மூலை முடுக் கு களில் எல் லாம் அப் துல் க லாம் படங் கள், பேனர் கள் வைக் கப் பட்டி ருந் தன.
பல் வேறு அமைப் பு கள், நிறு வ னங் கள், இயக் கங் கள், குழுக் கள் என தனித் த னி யாக அஞ் சலி செலுத் தும் நிகழ்ச்சி நடந் தது. தூத் துக் குடி பள் ளி வா சல் காம்ப் ளக்ஸ் பகு தி களில் இரங் கல் தெரி விக் கும் வித மாக கறுப்பு கொடி கட்டப் பட்டி ருந் தது. மேலும் தூத் துக் குடி மாவட்டத் தில் வேம் பார் முதல் பெரி ய தாழை வரை 3 ஆயி ரத் துக் கும் மேற் பட்ட நாட்டு பட கு களும் 240க்கும் மேற் பட்ட விசைப் ப ட கு களும் மீன் பி டிக்க செல் ல வில்லை.
மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மறைவை முன்னிட்டு தூத்துக்குடியில் டபுள்யூஜிசி சாலையில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு வெறிச்சோடி கிடந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...