வெள்ளி, 31 ஜூலை, 2015

தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடந்தது.

தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடந்தது.
கலாமிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக
சர்வ சமய பிரார்த்தனை
தூத் துக் குடி, ஜூலை 31:
தூத் துக் கு டி யில் முன் னாள் குடி ய ரசு தலை வர் அப் துல் கலா மிற்கு அஞ் சலி செலுத் தும் வித மாக சர்வ சமய பிரார்த் தனை நடை பெற் றது.
தூத் துக் குடி ராஜாஜி பூங் கா வில் நடை பெற்ற இந் நி கழ்ச் சி யில் இந்து, கிறிஸ் தவ, இஸ் லா மிய முறைப் படி பிரார்த் தனை நடை பெற் றது. பிரார்த் த னைக்கு தூத் துக் குடி மறை மா வட்ட ஆயர் இல்ல பாதி ரி யார் லயோலா, சிவன் கோ வில் அர்ச் ச கர் சங் க ர ரா மன், தெற்கு மாவட்ட திமுக செய லா ளர் பெரி ய சாமி, முன் னாள் அமைச் சர் கீதா ஜீ வன், முன் னாள் கவுன் சி லர் வீ ராங் கனை அமைப்பு பேரா சி ரியை பாத் திமா பாபு, இந்து மகளிர் அணி அமைப்பு சார் பில் ராஜ லெட் சுமி, பாஜக சார் பில் தேசிய குழு உறுப் பி னர் சந் த ன கு மார் ஆகி யோர் முன் னிலை வகித் த னர்.
இதில் தூத் துக் குடி மாவட்ட ஓய் வு பெற்ற காவ லர் நலச் சங்க தலை வர் ஜெப மணி, பொரு ளா ளர் ராம சாமி, நகர திமுக செய லா ளர் ஆனந் த சே க ரன், கிறிஸ் தவ ஐக் கிய சங் கம் சார் பில் பாதி ரி யார் ஜெய ராஜ், நாம் தமி ழர் கட்சி மாவட்ட ஒருங் கி ணைப் பா ளர் பிரபு, அதி முக நகர செய லா ளர் ஏசா துரை, தமி ழக வாழ் வு ரிமை கட்சி சார் பில் ரிச் சர்ட் தேவ ச கா யம், காங் . மகளி ரணி தலைவி கனி யம் மாள், மதி முக மாந கர துணைத் த லை வர் முரு க பூ பதி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...