சனி, 18 ஜூலை, 2015

காயல்பட்டினத்தில் ரம்ஜான் தொழுகை

காயல்பட்டினத்தில்
ரம்ஜான் தொழுகை
ஆறு மு க நேரி, ஜூலை 19:
காயல் பட்டி னத் தில் ரம் ஜான் பெரு நாளை முன் னிட்டு தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை சார் பில் சிறப்பு தொழுகை நடந் தது. இதில் திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.
நோன்பு பெரு நாள் சிறப்பு தொழுகை மற் றும் பெரு நாள் உரையை மஸ் ஜி துத் தவ் ஹித் பள்ளி கத் தீபு அப் துல் மஜீது உமரி நடத் தி னார். இந்த சிறப்பு தொழு கை யில் தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை நிர் வா கி கள், மாண வ ர ணி யி னர் உட் பட திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.
புதுப் பள்ளி, மரைக் கார் பள்ளி, ஆறாம் பள்ளி, பெரிய குத்பா பள்ளி, சிறிய குத்பா பள்ளி, கொடி ம ரத்து சிறு நெய்னா பள்ளி, இரட்டை கு ளத்து பள்ளி, அரு ஸியா பள்ளி, குரு வித் துறை பள்ளி, தாயிம் பள்ளி, காட்டு மொக தூம் பள்ளி, மொதூம் பள்ளி உள் ளிட்ட 36 பள் ளி வா சல் கள், 28 பெண் கள் தைக் கா களி லம் சிறப்பு தொழுகை நடந் தது. ரம் ஜான் பெரு நாளை முஸ் லிம் கள் புத் தாடை அணிந்து ஒரு வ கொ ரு வர் கட்டி தழுவி வாழ்த்து தெரி வித் துக் கொண் ட னர். பாது காப்பு ஏற் பா டு களை ஆறு மு க நேரி இன்ஸ் பெக் டர் முத் து சுப் பி ர ம ணி யன் தலை மை யில் எஸ்ஐ மாட சாமி உட் பட ஏரா ள மான போலீ சார் ஈடு பட்ட னர்.



காயல் பட்டி னத்தில் தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் கிளை சார் பில் ரம்ஜான் பெருநாள் தொழுகை நடந் தது. இதில் திர ளான முஸ் லிம் கள் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...