தூத்துக்குடியில் ரம்ஜான் சிறப்பு தொழுகை
தூத் துக் குடி, ஜூலை 19:
தூத் துக் கு டி யில் ரம் ஜான் பண் டி கையை முன் னிட்டு நடந்த சிறப்பு தொழு கை யில் ஆயி ரக் க ணக் கான முஸ்லிம்கள் கலந்து கொண் ட னர்.
முஸ் லிம் களின் முக் கிய பண் டி கை யான ரம் ஜான் பண் டிகை நேற்று வழக் க மான உற் சா கத் தோடு தூத் துக் குடி மாவட்டத் தில் கொண் டா டப் பட்டது.
இத னை யொட்டி தூத் துக் குடி, பாளை யங் கோட்டை ரோட்டில் அரசு மருத் து வ மனை அரு கில் உள்ள ஈத்கா மைதா னத் தில் இமாம் ஷேக் உது மான் தலை மை யில் சிறப்பு தொழுகை நடந் தது.
இதே போன்று ரோச் பூங் கா வி லும் தொழுகை நடத் தப் பட்டது. இதில் ஆயி ர க ணக் கான முஸ் லிம் கள் பங் கேற் ற னர்.
மேலும் தூத் துக் கு டி யில் திரேஸ் பு ரம், ரஹ மத் துல்லா நகர், ஜெயி லாணி தெரு, புதுத் தெரு, முத் தம் மாள் காலனி, ஜாகிர் உசேன் நகர் பகு தி களில் உள்ள பள்ளி வாசல் களில் நடந்த தொழு கை களில் புத் தா டை கள் அணிந்து வந்த முஸ் லிம் கள் ஒரு வரை ஒரு வர் கட்டித் த ழுவி வாழ்த் துக் களை தெரி வித் த னர்.
தூத்துக்குடி ஈத்கா திடலில் ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் திரளான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக