IST
திருச்செந்தூர்
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பெ.சுப்பிரமணியம் பேசினார். அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மாலையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் மறைவையொட்டி, திருச்செந்தூர் ஆதித்தனார் கல்லூரியில் இரங்கல் கூட்டம் நடந்தது. கல்லூரி முதல்வர் பெ.சுப்பிரமணியம் பேசினார். அலங்கரித்து வைக்கப்பட்ட அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர். அனைவரும் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். மாலையில் மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, அப்துல் கலாமின் திருவுருவ படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக