IST
அப்துல் கலாமுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காயல்பட்டினம் கடற்கரையில் இரங்கல் கூட்டம் நடந்தது.
புதியம்புத்தூர்புதியம்புத்தூர் மெயின் பஜார் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அப்துல்கலாம் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கருப்பசாமி, செயலாளர் எஸ்.பால்ராஜ், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், துணைத்தலைவர் எஸ்.முத்துமணி, துணைச் செயலாளர் கே.வள்ளிநாயகம், இணைச்செயலாளர் ஏ.மாரிசங்கர், அமைப்பு செயலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் பா.ஜனதா ஒன்றிய தலைவர் சி.கே.ஆர்.கணேசன், நாடார் உறவின் முறை தலைவர் து.முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதியம்புத்தூர் சுப்பையா மகன் எஸ்.முருகேசன் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு, மவுன ஊர்வலம் நடந்தது. திருவள்ளுவர் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம், பெருமாள் கோவில் தெரு, போக்குவரத்து பணிமனை, ஆசாரிமார் தெரு வழியாக மேடை பிள்ளையார் கோவில் தெருவில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. அங்கு அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீவைகுண்டம் குமரகுருப சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்து வித்யாலயா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அப்துல் கலாம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
காயல்பட்டினம்காயல்பட்டினம் கடற்கரையில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. நகரசபை தலைவி ஐ.ஆபிதா ஷேக், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அ.தி.மு.க. நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளந்தளிர் முத்து, எல்.கே. பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஏ.செய்யது அகமது, பா.ஜ.க. காளிமுத்து, காங்கிரஸ் பாக்கர் சாகிப், துபாய் காயல் நலமன்ற தலைவர் அபுல் ஹசன், கொம்புத்துறை பவுல்ரோஸ், ஆசிரியர் பஷீருல்லா, நாடார் மக்கள் இயக்கம் சரவணகுமார், சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காயல்பட்டினத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக அலங்கார வளைவு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
புதியம்புத்தூர்புதியம்புத்தூர் மெயின் பஜார் அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் அப்துல்கலாம் உருவபடத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் நடந்த மவுன ஊர்வலத்தில் அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் ஏ.கருப்பசாமி, செயலாளர் எஸ்.பால்ராஜ், பொருளாளர் எஸ்.முத்துக்குமார், துணைத்தலைவர் எஸ்.முத்துமணி, துணைச் செயலாளர் கே.வள்ளிநாயகம், இணைச்செயலாளர் ஏ.மாரிசங்கர், அமைப்பு செயலாளர் எஸ்.செல்வராஜ் மற்றும் அரசியல் பிரமுகர்கள், வியாபாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஓட்டப்பிடாரம் பா.ஜனதா ஒன்றிய தலைவர் சி.கே.ஆர்.கணேசன், நாடார் உறவின் முறை தலைவர் து.முத்துகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். புதியம்புத்தூர் சுப்பையா மகன் எஸ்.முருகேசன் மொட்டை போட்டு அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவைகுண்டம்ஸ்ரீவைகுண்டத்தில் முழு கடையடைப்பு, மவுன ஊர்வலம் நடந்தது. திருவள்ளுவர் தெருவில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு பஸ் நிலையம், பெருமாள் கோவில் தெரு, போக்குவரத்து பணிமனை, ஆசாரிமார் தெரு வழியாக மேடை பிள்ளையார் கோவில் தெருவில் ஊர்வலம் நிறைவு அடைந்தது. அங்கு அப்துல் கலாம் உருவ படத்துக்கு மலர்தூவி மவுன அஞ்சலி செலுத்தினர். ஸ்ரீவைகுண்டம் குமரகுருப சுவாமிகள் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, இந்து வித்யாலயா பள்ளி உள்ளிட்ட அனைத்து பள்ளிகளிலும் அப்துல் கலாம் மறைவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர்.
காயல்பட்டினம்காயல்பட்டினம் கடற்கரையில் அனைத்து சமுதாய மக்களின் சார்பில் இரங்கல் கூட்டம் நேற்று மாலையில் நடந்தது. நகரசபை தலைவி ஐ.ஆபிதா ஷேக், முஸ்லிம் லீக் மாவட்ட துணை தலைவர் மன்னர் பாதுல் அஸ்ஹப், அ.தி.மு.க. நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் எல்.எஸ்.அன்வர், இளந்தளிர் முத்து, எல்.கே. பள்ளி தலைமை ஆசிரியர் எம்.ஏ.செய்யது அகமது, பா.ஜ.க. காளிமுத்து, காங்கிரஸ் பாக்கர் சாகிப், துபாய் காயல் நலமன்ற தலைவர் அபுல் ஹசன், கொம்புத்துறை பவுல்ரோஸ், ஆசிரியர் பஷீருல்லா, நாடார் மக்கள் இயக்கம் சரவணகுமார், சமூக ஆர்வலர் ஆர்.எஸ்.கோபால் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் காயல்பட்டினத்தில் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவாக அலங்கார வளைவு அமைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக