எட்ட ய பு ரம், ஜூலை 31:
மறைந்த முன் னாள் ஜனா தி பதி அப் துல் க லா மிற்கு எட்ட ய பு ரத் தில் அர சி யல் கட் சி கள் உட் பட பல் வேறு அமைப் பு கள் அஞ் சலி செலுத் தி னர்.
எட்ட ய பு ரம் வர்த் த கர் கள் சங் கம் சார் பில் மாநில துணை த லை வர் ராஜா தலை மை யில் பட்டத்து விநா ய கர் கோவி லில் இருந்து மேல ரத வீதி பஸ் நிலை யம் வழி யாக பாரதி மணி மண் ட பம் வரை மௌன ஊர் வ லம் சென்று பின் னர் அங்கு நடந்த இரங் கல் கூட்டத் தில் அனை வ ரும் கலா மிற்கு அஞ் சலி செலுத் தி னர். கான் சா பு ரத் தில் காங் கி ரஸ் வடக்கு மாவட்ட பொரு ளா ளர் சீனி வா சன் தலை மை யி லும்
பஸ் நி லை யத் தில் மதி முக நகர செய லா ளர் காளி தாஸ் தலை மை யி லும் கலா மிற்கு அஞ் சலி செலுத் தி னர். இளம் பு வ னத் தில் வர்த் த கர் கள் சங்க தலை வர் சின் னச் சா மி பாண் டி யன் தலை மை யில் ஊர் வ ல மாக சென்று அஞ் சலி செலுத் தி னர். தாப் பாத் தி யில் ஊராட்சி ஒன் றிய நடு நி லைப் பள்ளி மாண வர் கள் மெழு கு வர்த்தி ஏந்தி அஞ் சலி செலுத் தி னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக