சனி, 18 ஜூலை, 2015

புதுக்கோட்டை, உடன்குடியில் ரம் ஜான் தொழுகை

துக் கோட்டை யில் உள்ள ஜன் னத் துல் பிர் தௌஸ் ஜீம்ஆ பள்ளி வாச லில் நேற்று ரம் ஜான் தொழுகை நடந் தது.
புதுக்கோட்டை, உடன்குடியில்
ரம்ஜான் தொழுகை
புதுக் கோட்டை, ஜூலை 19:
புதுக் கோட்டை அருகே உள்ள கூட்டாம் புளி சாலை அருகே உள்ள ஜன் னத் துல் பிர் தௌஸ் ஜீம்ஆ பள்ளி வாச லில் நேற்று ரம் ஜான் தொழுகை நடந் தது.
ரம் ஜான் தொழு கையை மௌலவி உமர் பா ரூக் அவர் கள் நடத் தி னார்.இத் தொ ழு கை யில் நோன் பின் சிறப்பை பற்றி விரி வாக பேசி னார்.இதில் செய லா ளர் ஜனாப் செய் யது சுலை மான்,மற் றும் செய் யது சிக் கந் தர் ஆகி யோர் தொழு கை யில் கலந்து கொண் ட னர். இதில் புதுக் கோட்டையை சுற் றி யுள்ள பகு தி களி லி ருந்து முஸ் லீம் பெரு மக் கள் அனை வ ரும் கலந்து கொண்டு ஒரு வ ருக் கொ ரு வர் ரம் ஜான் வாழ்த் துக் களை தெரி வித் துக் கொண் ட னர்.
உடன் குடி:
தமிழ் நாடு தவ் ஹித் ஜமாத் உடன் குடி கிளை சார் பில் நோன்பு பெரு நாள் தொழுகை நபி வழிப் படி எம் ஜு ஆர் நகர் திட லில் நடந் தது. இதில் குத் பு தீன் தொழுகை நடத் தி னார். கிளை தலை வர் தவ் லத் துல்லா, செய ளா ளர் ஹஸன் மற் றும் உமர், யுசுப், இப் ரா ஹிம், ஆரிப் மற் றும் பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...