வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.

ஏரல், ஜூலை 31:
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் ஆடி அமா வாசை திரு விழா ஆக. 5ம் தேதி காலை 6 மணிக்கு கொடி யேற் றத் து டன் துவங் கு கி றது.
இரவு 8 மணிக்கு கேட ய சப் ப ரத் தில் அரு ணா சல சுவாமி திருக் கோ லம் கோயில் வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
6ம் தேதி இரவு 8 மணிக்கு திரு ஆல் வாக னத் தில் குறி சொல் லும் கூத் தன் அலங் கா ரத் தில் கோயில் வலம் வரு தல் நடக் கி றது. 7ம் தேதி இரவு 8 மணிக்கு முல்லை சப் ப ரத் தில் சதா சி வ மூர்த்தி அலங் கா ரம் கோயில் வலம் வரு தல், 8ம் தேதி இரவு 8 மணிக்கு பூங் கு யில் சப் ப ரத் தில் நட ரா ஜர் அலங் கா ரம் கோயில் வலம் வரு தல், 9ம் தேதி காலை சேர்ம விநா ய கர் திரு உலா நிகழ்ச்சி, இரவு 8 மணிக்கு திருப் புன் னைச் சப் ப ரத் தில் நவ நீ த கி ருஷ்ண அலங் கா ரம் திருக் கோ யில் வலம் வரும் நிகழ்ச்சி நடக் கி றது.
முக் கிய நிகழ்ச்சியான ஆடி அமா வாசை திரு விழா 14ம் தேதி வெள் ளிக் கி ழமை நடக் கி றது. அன்று பகல் 1 மணிக்கு சுவாமி உரு கு ப ல கை யில் கற் பூ ர வி லா சம் வரும் காட்சி, சிறப்பு அபி ஷேக ஆரா த னை யும், மாலை 4.30 மணிக்கு இலா மிச் ச வேர் சப் ப ரத் தில் சேர் மத் திருக் கோ ல மும், இரவு 10 மணிக்கு 1ம் காலம் கற் ப கப் பொன் சப் ப ரத் தில் சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச்சி நடக் கி றது.
16ம் தேதி திரு விழா நிறைவு விழா நடக் கி றது. விழா ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய்து வரு கி றார்.
ஆக. 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவக்கம்
ஏரல் சேர்மன் கோயில்
ஆடி அமாவாசை திருவிழா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...