வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏரல் காந் தி சிலை அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் அடை யா ளம் தெரி யாத ஒரு மூதாட்டி இறந்து கிடந் தா

ஏரல், ஜூலை 30:
ஏரல் காந் தி சிலை அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் அடை யா ளம் தெரி யாத ஒரு மூதாட்டி இறந்து கிடந் தார். இது கு றித்து போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
ஏரல் காந் தி சிலை பஸ் ஸ்டாப் அரு கில் உள்ள ஒரு பெட்டி கடை முன் 80 வயது மதிக் க த்தக்க ஒரு மூதாட்டி இறந்து கிடப் ப தாக சிறுத் தொண் ட நல் லூர் விஏஓ காளி ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் தார்.
இன்ஸ் பெக் டர் விஜ ய கு மார், எஸ்.ஐ மந் தி ர மூர்த்தி மற் றும் போலீ சார் சம் பவ இடத் திற்கு வந்து விசா ரணை நடத் தி னர்.
இதில் இறந்த பெண் கடந்த ஒரு வார கால மாக ஏரல் பஜார் பகு தி யில் சுற்றித் தி ரிந் தது தெரி யவந் துள் ளது. மேலும் யார் அவர்? எந்த ஊர்? என் பது குறித்து போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...