வெள்ளி, 31 ஜூலை, 2015

ஏர லில் இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி இட மாற்ற புதிய கட்டி டத்தை மண் டல மேலா ளர் வளை யா பதி திறந்து வைத் தார்.

ஏர லில் இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி இட மாற்ற புதிய கட்டி டத்தை மண் டல மேலா ளர் வளை யா பதி திறந்து வைத் தார்.
ஏரலில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு
ஏரல், ஜூலை 31:
ஏரல் பஜார் பகு தி யில் உள்ள ஒரு கடை யின் மாடி யில் செயல் பட்டு வந்த இந் தி யன் ஓவர் சீஸ் வங்கி தற் போது திருச் செந் தூர் ரோட்டில் உள்ள புதிய கட்டி டத் தில் இடம் மாற் றம் செய் யப் பட்டுள் ளது. இதன் திறப்பு விழா விற்கு முதன்மை மண் டல மேலா ளர் வளை யா பதி தலைமை வகித்து திறந்து வைத் தார்.
தொழி ல தி பர் கள் பிர பா கர், செல் வ ராஜ், கும ரே சன், வங்கி கிளை மேலா ளர் மகி பன், அதி கா ரி கள் சங்க தலை வர் முரு கான்ந்த், ஊழி யர் சங்க தலை வர் தன பால் குத்து விளக் கேற் றி னர். ஏரல் பேரூ ராட்சி தலை வர் பால கி ருஷ் ணன், தொழி ல தி பர் கள் தனுஷ் கோடி, சண் முக முரு கன், ஏரல் வியா பா ரி கள் சங் கம் துணைத் தலை வர் தாணு லிங் கம், செய லா ளர் ரவி சங் கர், பொரு ளா ளர் வில் சன் வெள் ளையா, ஏரல் நகர காங் கி ரஸ் தலை வர் பாக் கர் அலி, தொழி ல தி பர் கள் அழ கு ரா ம கி ருஷ் ணன், மோகன், திருப் ப ணி செட்டி கு ளம் பஞ் சா யத்து தலை வர் சுயம் பு லிங் கம் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...