தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட் ட வெள் ளப் பெருக் கி னால் நேற்று ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து புதிய உயர் மட்ட பாலத் தில் மீண் டும் போக் கு வ ரத்து துவங் கி யது. அடுத்த படம்: வெள்ளம் குறைந்ததால் 3 மணி நேரத்திற்கு பின் மீண்டும் பாலம் அடைக்கப்பட்டது.
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தை
திறந்து மூடுவதால் மக்கள் தவிப்பு
ஏரல், நவ. 16:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் கட் டப் பட்ட புதிய பாலத்தை திறப் ப தும், மூடு வ து மாக கண் ணா மூச்சு ஆடு வ தால் பொது மக் கள் திண று கின் ற னர்.
தாமி ர ப ரணி ஆற் றில் ஏற் பட்ட வெள் ளப் பெ ருக் கி னால் ஏரல் தாம் போதி பாலம் மூழ் கும் நிலை ஏற் பட் டது. இத னால் போலீ சார் கடந்த 9ம் தேதி இரவு தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்தை நிறுத் தி னர். தீபா வ ளிக்கு முந் தைய நாளாக இருந் த தால் பொருள் வாங்க ஏரல் பஜா ருக்கு செல்ல முடி யா மல் வட் டார பொது மக் கள் தவித் த னர். இதை ய றிந்த பேரூ ராட்சி நிர் வா கத் தி னர் முழுமை பெறா மல் காட்சி பொரு ளாக நின்ற இணைப்பு சாலை மேடு பள் ளங் களை ஜேசிபி மூலம் சரி செய்து 2 மணி நேரத் தில் புதிய பாலத் தில் போக் கு வ ரத்தை தொடங்கி வைத் த னர். ஆற் றில் தண் ணீர் வற் றிய போதும் வாக னங் கள் அனைத் தும் பழைய தாம் போதி பாலம் வழி யாக செல் லா மல் புதிய பாலம் வழி யாக சென்று வந் தன.
இந் நி லை யில் கான்ட் ராக் டர் புதிய பாலத் தில் இணைப்பு சாலை யில் பள் ளங் களை தோண் டி யும், ரோட் டின் முகப் பில் அடைப் பு களை ஏற் ப டுத் தி யும், புதிய பால போக் கு வ ரத்தை தடை செய் தார். இத னால் மீண் டும் குண் டும், குழி யு மான பழைய தாம் போதி பாலத் தில் போக் கு வ ரத்து நடந் தது.
கடந்த 2 நாட் க ளாக பெய்த பலத்த மழை யி னால் நேற்று முன் தி னம் பழைய தாம் போதி பாலத் தில் ஓட்டை விழுந் தது. ஆற் றில் வேறு வெள் ளப் பெ ருக்கு ஏற் பட்டு தாம் போதி பாலம் மூழ் கும் நிலை உரு வா னது.
நேற்று காலை புதிய பாலத் தில் கான்ட் ராக் டர் ஏற் ப டுத் திய தடை களை அகற்றி புதிய பாலத் தில் இரண் டாம் முறை யாக போக் கு வ ரத்து தொடங் கப் பட் டது. இத னால் வட் டார பொது மக் கள், வியா பா ரி கள் மகிழ்ச்சி அடைந் த னர். காலை 11.30 மணி மு தல் மதி யம் 2.30 மணி வரை புதிய பாலத் தில் போக் கு வ ரத் திற்கு நடந்த நிலை யில் ஆற் றில் தண் ணீர் குறைந் த தால் மீண் டும் புதிய பாலம் மூடப் பட் டது. தாம் போதி பாலத் தில் வாக னங் கள் விடப் பட் டன.
சாலைப் ப ணியை மிக வும் மந் த மாக நடத்தி மழைக் கா லத் தில் தடை க ளை யும் ஏற் ப டுத்தி வட் டார போக் கு வ ரத்தை முடக் கு வ தால் பொது மக் கள் அதி ருப்தி அடைந் துள் ள னர்.
இணைப் புச் சாலை வேலையை முடித்து விரை வில் போக் கு வ ரத்தை நிரந் த ர மாக புதிய பாலத் தில் துவங்க வேண் டு கோள் விடுத் துள் ள னர்.
தாம்போதி பாலம் மூழ்கும் அபாயம்
Thanks those who are in the screen
பதிலளிநீக்கு