செவ்வாய், 25 ஏப்ரல், 2017

ஏரல் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலியானார்.

ஆற்றில் மூழ்கி பிளஸ் 1 மாணவர் பலி
ஏரல், ஏப். 26:
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் மூழ்கி பிளஸ் 1 மாண வர் பலி யா னார்.
தூத் துக் குடி நட ரா ஜ பு ரத்தை சேர்ந்த கருப் ப சாமி மகன் சிவா(16). இவர் அங் குள்ள பள் ளி யில் பிளஸ் 1 படித்து வந் தார். இந் நி லை யில் நேற்று மதி யம் சிவா, தனது அண் ணன் மாரிச் செல் வன்(21) மற் றும் நண் பர் கள் உட் பட 9 பேர் ஏரல் தாமி ர ப ரணி ஆற் றில் குளிப் ப தற் காக 4 பைக் கு க ளில் வந் த னர். அவர் கள் ஏரல் அருகே மங் க ள கு றிச்சி தாமி ர ப ரணி ஆறு தடுப் ப ணை யில் குளித்து கொண் டி ருந் த னர். அப் போது சிவா தண் ணீ ரில் மூழ் கி யுள் ளார். அவரை உட ன டி யாக நண் பர் கள் மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னைக்கு கொண்டு சென் ற னர். அங்கு அவரை பரி சோ தித்த டாக் டர் கள் ஏற் க னவே சிவா இறந்து விட் ட தாக தெரி வித் த னர். ஏரல் போலீ சார் வழக் குப் ப திவு செய்து விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...