ஏரல் அருகே துணிகரம்
ஆற்றில் ஆசை தீர குளித்த மெக்கானிக்கிடம் நகை அபேஸ்
ஏரல், ஏப். 26:
ஏரல் அருகே ஆற் றில் ஆசை தீர குளித் து கொண் டி ருந்த மெக் கா னிக் கி டம் இரண்டு பவுன் நகை திரு டி ய வரை போலீ சார் தேடி வரு கின் ற னர்.
தூத் துக் குடி கீழ சண் மு க பு ரம் 4வது தெரு வைச் சேர்ந் த வர் ஜெயக் கு மார் (56). இங் குள்ள வாட் டர் ஹீட் டர் கம் பெ னி யில் மெக் கா னிக் காக வேலை பார்த்து வரும் இவர், நேற்று முன் தி னம் சொந்த வேலை யாக பைக் கில் ஆத் தூர் வந் தார். பின் னர் ஏரல் அருகே உள்ள மங் க ல கு றிச்சி வந்த இவர், குளிப் ப தற் காக பைக்கை நிறுத் தி விட்டு கழுத் தில் அணிந் தி ருந்த 2 பவுன் நகையை கழற்றி தனது மணி பர் சில் வைத் தார். அதன் பி றகு சட்டை துணி யு டன் அதை ஒரு பையில் கரை யில் வைத் து விட்டு தாமி ர ப ரணி தடுப் பணை பகு தி யில் ஆசை தீர குளித் து கொண் டி ருந் தார்.
இதை நோட் ட மிட்டு அறிந் து கொண்ட வாலி பர் ஒரு வர், ஜெயக் கு மா ரின் துணிப் பையை எடுத் துக் கொண்டு ஓடி னார். இதை கண்டு பத றிய ஜெயக் கு மார் கரைக்கு திரும் பி ய தோடு அங் குள் ள வர் கள் உத வி யு டன் வாலி பரை பிடிக்க விரட் டிச் சென் றார்.
ஆனால் அந்த வாலி பர் பர் சில் இருந்த நகை மற் றும் 500 ரூபாயை எடுத் துக் கொண்டு அந்த மணி பர்சை அங் குள்ள முள் பு த ரில் வீசி விட்டு தப் பிச் சென் றார். இது கு றித்த புகா ரின் பேரில் ஏரல் எஸ்ஐ சர வ ணன், சிறப்பு எஸ்ஐ சுந் த ர ரா ஜன் ஆகி யோர் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக