ஏரல் ஆற்றில் குளித்த வியாபாரி சாவு
ஏரல், ஏப். 28-
ஏரல் ஆற் றில் குளித்த பழ வியா பாரி பரி தா ப மாக இறந் தார்.
காயல் பட் டி னம் மேல நெசவு தெரு வைச் சேர்ந் த வர் சுட லை முத்து(70). இவர் அங் குள்ள தனி யார் மெட் ரிக் பள்ளி முன்பு பழ வியா பா ரம் செய்து வந் தார். இவ ரது மனைவி காளி யம் மாள்(65). இவர் க ளுக்கு 3 மகள், ஒரு மகன். அனை வ ருக் கும் திரு ம ண மா கி விட் டது. சுட லை முத்து அடிக் கடி ஏரல் கோயி லுக்கு செல் வது வழக் க மாம். கடந்த 24ம்தேதி சேர் மன் கோ யி லுக்கு சாமி கும் பிட வந் தார். முன் ன தாக அவர் ஆற் றில் குளித் த போது மயங்கி நீரில் மூழ் கி னார். அவரை அங் குள் ள வர் கள் மீட்டு தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர்.
அங்கு நேற் றி ரவு இறந் தார். சுட லை முத் துக்கு ரத்த அழுத் தம் மற் றும் நீரி ழிவு நோய் இருந் த தாக தெரி கி றது. தந்தை இறந்த செய் தியை ஏரல் போலீ சில் மகன் குமார்(44) தெரி வித் தார். போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக