முழு அடைப்பு போராட்டம்
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று லாரிகள் ஓடாது
தூத் துக் குடி, ஏப். 25:
தூத் துக் குடி மாவட்ட லாரி உரி மை யா ளர் கள் சங் கத் தலை வர் ஜெகன், செய லா ளர் விவே கா னந் தன் கூட் டாக வெளி யிட்ட அறிக்கை: தமி ழக விவ சா யி க ளுக் காக இன்று நடக் கும் முழு அ டைப் புக்கு ஆத ரவு தெரி வித்து தூத் துக் கு டி யில் லாரி கள் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஓடாது என அதில் தெரி வித் துள் ள னர்.
இதே போல் நெடுஞ் சாலை துறை சாலை பணி யா ளர் கள் சங்க மாநில தலை வர் சண் மு க ராஜா விடுத் துள்ள அறிக்கை: தமி ழக விவ சா யி கள் போராட் டத் திற்கு தமி ழக நெடுஞ் சா லை துறை சாலை பணி யா ளர் கள் சங் கம் முழு மை யாக ஆத ரவு தெரி வித் துள் ளது. இத னால் இன்று (25ம்தேதி) ஒரு நாள் மட் டும் தமி ழ கம் முழு வ தும் உள்ள பத் தா யி ரம் சாலை பணி யா ளர் கள் சிறு விடுப்பு எடுத்து போராட் டத் தில் ஈடு ப டு வது என்று முடிவு செய் யப் பட் டுள் ளது.
முடி தி ருத் தும் தொழி லா ளர் நலச் சங்க மண் டல செய லா ளர் விஜ ய கு மார் விடுத் துள்ள அறிக்கை: முழு அடைப்பு போராட் டத் துக்கு தமிழ் நாடு மருத் து வர் சமு தாய சங் கம், முடி தி ருத் தும் தொழி லா ளர் சங் கம் முழு ஆத ரவை தெரி வித் து கொள் வ து டன் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை யில் அனைத்து சலூன் க ளும் அடைக் கப் பட் டி ருக் கும் என அதில் குறிப் பிட் டுள் ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக