வியாழன், 27 ஏப்ரல், 2017

ஆறுமுகநேரியில் காவலர் தேர்வுக்கு இலவச பயற்சி வகுப்பு

ஆறுமுகநேரியில்
காவலர் தேர்வுக்கு இலவச பயற்சி வகுப்பு
ஆறு மு க நேரி, ஏப். 27:
ஆறு மு க நேரி இளம் முன் னோ டி கள் சங் கம் சார் பில் காவ லர் பணி க ளுக் கான வழி காட்டி மற் றும் இல வச பயிற்சி வகுப்பு துவங்கி நடந்து வரு கி றது.
ஆறு மு க நே ரி யில் உள்ள இளம் முன் னோ டி கள் சங் கம் என்ற தொண்டு நிறு வ னம் கடந்த 20 ஆண்டு களாக அரசு வேலைக் கான வழி காட்டி மற் றும் இல வச பயிற்சி வகுப் பு களை நடத்தி வரு கி றது. இந் நி லை யில் தமிழ் நாடு ஒருங் கி ணைந்த காவல் தேர் வுக் கான இல வச பயிற்சி வகுப்பு ஆறு மு க நேரி கே.ஏ.மேல் நி லைப் பள் ளி யில் கடந்த 20ம் தேதி முதல் துவங் கி யது. இது மே 20ம் தேதி வரை காலை 9.30 மணி முதல் மதி யம் 1.30 மணி வரை நடை பெ று கி றது.
இளம் முன் னோ டி கள் சங்க நிறு வ ன ரும், சென் னை யில் டிஎஸ் பி யாக பணி யாற்றி வரு ப வ ரு மான ஜான் கென் னடி, நிறு வன செய லா ள ரும் தீய ணைப் புத் து றை யில் ஏடி எப் ஓ வாக பணி யாற்றி வரு ப வ ரு மான ராஜேஷ் கண் ணன் ஆகி யோர் சிறப்பு வகுப் பு கள் நடத் து கின் ற னர். ஏற் பா டு களை செய லா ளர் ரமேஷ் ராம லிங் கம் செய் துள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...