திங்கள், 24 ஏப்ரல், 2017

முக்காணியில் தடுப்பணை கட்டுவதை முடுக்கிவிட வேண்டும்

முக்காணியில்
தடுப்பணை கட்டுவதை முடுக்கிவிட வேண்டும்
முக் கா ணி யில் தடுப் பணை கட் டும் பணி தீவி ரப் ப டுத்த கோரி தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு உம ரிக் காடு கிராம விவ சா யி கள் திரண்டு வந் த னர்.
தூத் துக் குடி, ஏப். 25:
முக் கா ணி யில் தடுப் பணை கட் டு வ தற்கு சம் பந் த மில் லா த வர் கள் முட் டுக் கட்டை போடு வ தா க வும், இதைப் பொருட் ப டுத் தா மல் தடுப் பணை கட் டும் பணியை முடுக் கி விட வேண் டும் என் றும் உம ரிக் காடு கிராம விவ சா யி கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
தூத் துக் குடி மாவட் டம், உம ரிக் காடு தாமி ர ப ரணி வட கால் கொற்கை குளம் பகுதி 2 நீரினை பயன் ப டுத் து வோர் சங் கத் தி னர் அதன் தலை வர் அரு ணா ச லம் தலை மை யில் தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு நேற்று காலை திரண்டு வந்து ஆர்ப் பாட் டம் நடத் தி னர். பின் னர் அவர் கள் கலெக் டர் ரவிக் கு மா ரி டம் அளித் துள்ள மனு வில் கூறி யி ருப் ப தா வது:
உம ரிக் காடு பகு தி யில் சுமார் 2 கி.மீ. தொலை வுக்கு கடல் நீர் புகு வ தால் எங் க ளது விளை நிலங் க ளுக் கான கிணற் று நீர் பாதிக் கப் பட் டுள் ளது. இத னால் மன வே தனை அடைந்த எங் க ளுக்கு ஆறு த லாக ஆற் று நீ ரைத் தேக் கும் வகை யில் முக் கா ணி யில் தடுப் பணை அமைக் கும் பணி துவங் கப் பட் டது. இதற் கான பணி கள் நடந் து வ ரும் நிலை யில் எங் கள் ஊருக்கு சம் பந் த மில் லா த வர் கள் சிலர் முட் டுக் கட்டை போடு கின் ற னர். எனவே, அதைப் பொருட் ப டுத் தா மல் தடுப் பணை கட் டும் பணியை முடுக் கி விட வேண் டும். குறிப் பாக வரும் மழை காலத் துக்கு முன் ன தாக முக் கா ணி யில் தடுப் பணை கட் டும் பணியை முடிக் க வேண் டும் என மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.
விவசாயிகள் வலியுறுத்தல்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...