வியாழன், 27 ஏப்ரல், 2017

தூத்துக்குடி மாவட்டத்தில் புதிதாக ஐடிஐகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு

தூத்துக்குடி மாவட்டத்தில்
புதிதாக ஐடிஐகள் துவங்க விண்ணப்பங்கள் வரவேற்பு
தூத் துக் குடி, ஏப். 27:
தூத் துக் குடி கலெக் டர் ரவிக் குமார் வெளி யிட்ட செய் திக் குறிப்பு: தமிழ் நாடு அரசு வேலை வாய்ப்பு மற் றும் பயிற் சித் துறை யின் மூலம் தனி யார் தொழிற் பள் ளி க ளில் பொறி யி யல் மற் றும் பொறி யி யல் அல் லாத 54 நீண்ட கால தொழிற் பிரி வு கள் மற் றும் 36 குறு கிய கால தொழிற் பிரி வு க ளில் பயிற்சி வழங் கப் பட்டு வரு கி றது. புதி தாக தொழிற் பள் ளி கள் தொடங் கு வ தற் கான அங் கீ கா ரம் வழங் க வும் ஏற் கெ னவே அங் கீ கா ரம் பெற்ற செயல் பட்டு வரும் தொழிற் பள் ளி க ளுக்கு அங் கீ கார நீட் டிப்பு ஆணை வழங் க வும் ஆண்டு தோறும் ஜன வரி 2 முதல் ஏப் ரல் 30 வரை விண் ணப் பங் கள் விற் பனை செய் யப் ப டும்.
2016-17ம் ஆண்டு வரை இத் து றை யின் மூலம் விண் ணப் பங் கள் துறை யின் மண் டல இணை இயக் கு நர் அலு வ ல கங் கங் கள் மூல மாக வழங் கப் பட்டு, தகு தி யுள்ள பள் ளி க ளுக்கு அங் கீ கா ரம் வழங் கும் நடை முறை பின் பற் றப் பட் டது. மண் டல இணை இயக் கு நர் அலு வ ல கங் க ளுக்கு சென்று விண் ணப் பங் க ளைப் பெற்று விண் ணப் பிக் கும் நடை மு றை யில் உள்ள சிர மங் களை கருத் தில் கொண்டு தொழிற் பள் ளி க ளுக் கான அங் கீ கார நீட் டிப்பு மற் றும் புதி தாக தொழிற் பள் ளி கள் தொடங் கு வ தற்கு விருப் ப முள் ள வர் கள் எளி தாக விண் ணப் பிக் கும் வகை யில் www.skilltraining.tn.gov.in என்ற இணை ய த ளம் வாயி லாக விண் ணப் பங் கள் பெற லாம். எனவே, தொழிற் பள் ளி கள் புதி தாக தொடங் க வும் அங் கீ கார நீட் டிப்பு ஆணை பெற வும் விரும் பு ப வர் கள் விண் ணப் பத் தினை இணை ய த ளம் மூல மா கவே ஏப் ரல் 30ம் தேதிக் குள் விண் ணப் பிக்க வேண் டும்.
அங் கீ கா ரம் வழங் கும் முறையை எளி தாக் க வும் வெளிப் ப டைத் தன் மை யு டன் மேற் கொள் ள வும் இணை ய த ளம் வாயி லாக செயல் ப டுத் தப் ப டு வ தால் அனை வ ரும் இந்த வாய்ப்பை பயன் ப டுத் திக் கொள் ள லாம்.
இவ் வாறு அதில் தெரி வித் துள் ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...