ஏரல் பகுதியில்
முதியவர்கள் 2 பேர் சாவு
ஏரல், ஏப். 27-
ஏரல் பகு தி யில் முதி ய வர் கள் 2 பேர் இறந் த னர்.
ஏரல் அருகே உள்ள தெற்கு வாழ வல் லான் மேற்கு தெரு வைச் சேர்ந் த வர் இசக் கி முத்து(74). இவ ருக்கு இசக் கி யம் மாள் என்ற மனைவி மற் றும் ஒரு மகன், 4 மகள் கள் உள் ள னர். இசக் கி முத்து வாய் பே ச மு டி யா த வர். அதோடு மன நி லை யும் பாதிக் கப் பட் டி ருந் தா ராம். கடந்த 24ம்தேதி வெளி யில் சென் ற வர் வீடு திரும் ப வில்லை. அவரை தேடி யும் கிடைக் க வில்லை. நேற்று காலை ஆல டி யூர் சுடு காட் டில் இசக் கி முத்து இறந்து கிடப் பது தெரி ய வந் தது. இதைத் தொ டர்ந்து அவ ரது மகன் பல வே ச முத்து(25) ஏரல் போலீ சில் புகார் செய் தார். எஸ்ஐ சர வ ணன் விசா ரித்து வரு கி றார்.
இது போல் மற் றொரு சம் ப வ மும் நடந் துள் ளது. ஏரல் அருகே உள்ள மாற மங் க லம் பர தர் தெரு வைச் சேர்ந் த வர் ஜெய பா லன்(67). இவ ரது மனைவி ஜெசிந்தா. இவர் க ளுக்கு ஒரு மகன், 6 மகள் கள் உள் ள னர். ஜெய பா லன் ரத்த அழுத்த நோயால் அவ திப் பட்டு வந் தார்.
கடந்த 24ம்தேதி இரவு அதற் கான மாத் திரை சாப் பிட்டு படுத் த வர் மறு நாள் எழுந் தி ருக் க வில்லை. அவரை தூத் துக் குடி அரசு மருத் து வ ம னை யில் சேர்த் த னர். அங்கு நேற்று காலை ஜெய பா லன் இறந் தார். இது கு றித்து ஏரல் போலீ சில் அவ ரது மகன் ஜேசு கி ளாட் வின் புகார் செய் தார். போலீ சார் விசா ரித்து வரு கி றார் கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக