ஏரல் சேர்மன் கோயிலில் குருபூஜை
திரளானோர் பங்கேற்பு
ஏரல், ஏப். 28-
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் 109வது குரு பூஜை நடந் தது. இதில் திர ளா னோர் பங் கேற்று தரி ச னம் செய் த னர்.
தூத் துக் குடி மாவட் டம் ஏர லில் உள்ள பிர சித் திப் பெற்ற சேர் மன் அரு ணா சல சுவாமி கோயி லில் சித் திரை அமா வாசை திரு விழா நேற்று முன் தி னம் நடந் தது. இதில் மாநி லத் தின் பல் வேறு பகு தி க ளில் இருந்து வந் தி ருந்த திர ளான பக் தர் கள், தாமி ர ப ரணி ஆற் றில் நீராடி சேர் மன் சுவா மியை தரி சித்து தாங் கள் கொண் டு வந் தி ருந்த அரிசி, காய் கனி உள் ளிட்ட பொருட் களை கோயி லில் வழங் கி னர். இதை யொட்டி சுவா மிக்கு சிறப்பு அபி ஷேக, அலங் கார பூஜை நடந் தது.
மேலும் பக் தர் க ளால் மன மு வந்து வழங் கிய அரி சி யா னது அன் ன ம லை யாக படைக் கப் பட்டு சிறப்பு தீபா ரா தனை நடந் தது. மகேஷ் வர பூஜைக்கு பிறகு அன் ன தா னத்தை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் துவக்கி வைத் தார். இதை யொட்டி பக் தர் க ளுக்கு அன் ன தான பிர சா தம் வழங் கு வ தற்கு பல ஆயி ரக் க ணக் கான பனை மர ஓலை பெட் டி யில் சாதம் வைத்து அதில் குழம்பு ஊற்றி, அதன் மேல் கூட்டு பொறி யல் கள் மற் றும் பழங் கள் வைக் கப் பட் டி ருந் தன. இவற்றை பக் தர் கள் நீண்ட வரி சை யில் நின்று பெற் றுச் சென் ற னர்.
குரு பூ ஜையை முன் னிட்டு நெல்லை, தூத் துக் கு டி யில் இருந்து அர சுப் போக் கு வ ரத் துக் கழ கம் சார் பில் சிறப்பு பஸ் கள் இயக் கப் பட் டன. ஏற் பா டு களை கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார் செய் தி ருந் தார்.
ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் 109வது ஆண்டு குரு பூ ஜையை முன் னிட்டு பக் தர் க ளுக்கு வழங் கு வ தற் காக தயா ரிக் கப் பட்ட அன் னத் தில் சுவா மி யின் திரு மு கம் போல் வடி வ மைக் கப் பட் டி ருந் தது அனை வ ரை யும் கவர்ந் தது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக