பிரபல கொள்ளையன் சித்தியுடன் கைது
ஏரல், ஏப். 27-
ஏரல் பகு தியை கலக் கிய பிர பல கொள் ளை யன் சித் தி யு டன் கைது செய் யப் பட் டார். அவ ரி ட மி ருந்து நகை மற் றும் பைக் பறி மு தல் செய் யப் பட் டது.
ஏரல் இன்ஸ் பெக் டர் (பொறுப்பு) கோகிலா, எஸ் ஐக் கள் சர வ ணன், சண் மு க சுந் த ரம், பயிற்சி எஸ் ஐக் கள் செல் வன், சகாய அனிஷா, ஏட் டுக் கள் ரீகன், செந் தில் ஆறு மு கம், மாரி முத்து, தர் மர் ஆகி யோர் நேற்று ஏரல் சேர் மன் கோ யில் பகு தி யில் ரோந்து சென் ற னர். அப் போது பைக் கில் நின்ற வாலி பர் போலீ சாரை பார்த் த தும் தப் பிக்க முயற் சித் தார். அவரை மடக்கி பிடித் த னர். விசா ர ணை யில் அவர் முக் காணி வாட் டர் டேங்க் அரு கில் காம் ப வுண் டில் வசித்து வரும் சுயம் பு லிங் கம் மகன் வீர மணி(19) என தெரி ய வந் தது. அவரை கைது செய் த னர். விசா ர ணை யில் அவர் ஏரல் பகு தி யில் பல இடங் க ளில் வீடு மற் றும் திரு வி ழாக் க ளில் தனது சித் தி யு டன் கொள் ளை ய டித் தது தெரி ய வந் தது.
போலீ சில் வீர மணி அளித்த வாக் கு மூ லம்: நாங் கள் குடும் பத் து டன் 2013ம் ஆண்டு புதுக் கோட்டை அருகே உள்ள கூட் டாம் பு ளி யில் வசித்து வந் தோம். அப் போது அதே ஊர் முத் து சாமி என் ப வ ரு டன் பழக் கம் ஏற் பட் டது. அவர் ஆடம் ப ர மாக பணம் செலவு செய் வதை பார்த்து, எப் படி பணம் வரு கி றது என்று கேட் டேன். அதற்கு அவர், கஞ்சா மற் றும் திருட்டு தொழி லில் ஈடு ப டு வ தால் இப் படி பணம் கிடைக் கி றது என் றார். என் னை யும் திருட்டு தொழில் சேர்த்து கொள் ளும் படி கூறி னேன். அதன் பி றகு இரு வ ரும் சேர்ந்து இந்த தொழில் இறங் கி னோம்.
திருச் செந் தூர் அருகே தலை வன் வ ட லி யைச் சேர்ந்த சித்தி பால் தங் கத் தி டம் திருட்டு தொழில் ஈடு ப டு வது பற்றி தெரி வித் தேன். அவர் என்னை சத் தம் போ டு வார் என நினைத் தேன். ஆனால் மாறாக தன் னை யும் திருட்டு தொழில் சேர்த் துக் கொள் ளும் படி கூறி னார். எனக்கு இது ஆச் ச ரி யத்தை தந் த போ தி லும் விருப் பப் பட்டு வரும் சித் தியை என் னு டன் சேர்த் துக் கொண் டேன். நானும் சித் தி யும் 27.1.17 தை அமா வாசை அன்று ஏரல் சேர் மன் கோ யில் வந் தோம்.
அங்கு ஆற் றில் குளித்து கொண் டி ருந் த வர் கள் கரை யில் வைத் தி ருந்த சட் டைப் பை யில் இருந்த மணி பர்சை எடுத் தோம். அதன் மூலம் ரூ.4800 தேறி யது. என் னு டன் சித்தி சேர்ந்து திரு டிய முதல் திருட்டு அது தான். அன் றி ரவு உம ரிக் காட் டில் பூட் டிய வீட்டை உடைத்து நானும் முத் து சா மி யும் உள்ளே சென் றோம். அந்த வீடு கட் டு மான பணி யின் போது நானும் வேலை செய் த தால் அந்த வீடு பற்றி எனக்கு முழு மை யாக தெரி யும். அங் கி ருந்த வாட்ச், வெள்ளி டம் ளர் மற் றும் பித் தளை சாமான் களை எடுத் துச் சென் றோம்.
அடுத் த நாள் இரவு ஆறு மு க மங் க லத் தில் திறந்து கிடந்த வீட் டில் நுழைந் தோம். அப் போது அங்கு தூங்கி கொண் டி ருந்த பெண் ணின் கழுத் தில் கிடந்த 11 பவு னும், ஆணி டம் 2 பவு னும் பறித் தோம். அதன் பி றகு ஆத் தூ ரில் நகை கடை நடத்தி வரு ப வர் இரவு கடையை அடைத்து விட்டு அவ ரும், மற் றொ ரும் பைக் கில் ஏர லுக்கு புறப் பட் ட னர். அவர் களை நானும், முத் து சா மி யும் பின் தொ டர்ந்து பைக் கில் வந் தோம். வாழ வல் லான் குடி நீர் வடி கால் வாரி யம் ரோட் டில் வரும் போது பின் னால் இருந் த வர் முகத் தில் மிள காய் பொடி தூவி யும் கத் தி யால் குத் தி யும் அவ ரி டம் இருந்த பையை பறித் தோம். அதில் நகை எது வும் இல்லை. ரூ.1200 மட் டும் தான் இருந் தது.
இது போல் பெருங் கு ளத் தில் ஆள் இல் லாத வீட்டை உடைத்து பீரோ வில் இருந்த 5 பவுன் நகை மற் றும் கம் மல் ஆகி ய வற்றை திரு டி னோம். திரு டிய நகை, பணத்தை வைத்து நான், முத் து சாமி, சித்தி ஆகி யோர் ஜாலி யாக இருந் தோம். கடந்த 9ம்தேதி பங் குனி உத் தி ரத் தன்று ஏரல் நட் டா ரம் மன் கோயி லுக்கு வந் தோம். அங்கு போலீஸ் பாது காப்பு பல மாக இருந் த தால் பொது மக் க ளி டம் கைவ ரிசை காட் ட மு டி ய வில்லை. ஆனால் அங்கு நிறுத்தி இருந்த பைக்கை எடுத்து சென் றோம். இது போல் 14ம்தேதி ஏரல் பஸ் நி லை யம் பிள் ளை யார் கோயில் முன் நிறுத் தி யி ருந்த பைக்கை எடுத் துச் சென் றோம். 22ம்தேதி ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந் தோம். அங்கு பக் தர் கள் கூட் டம் அதி கம் இல் லா த தால் திரு வ ழு தி நா டார் விளை வழி யாக வரும் போது சர்ச் முன் நிறுத் தி யி ருந்த பைக்கை திரு டிச் சென் றோம்.
இந்த பைக் கில் 24ம்தேதி நானும் சித் தி யும் ஏரல் அருகே மங் க ல கு றிச்சி தடுப் ப ணைக்கு வந் தோம். அங்கு குளித் துக் கொண் டி ருந்த தூத் துக் குடி மெக் கா னிக் பர் சில் இருந்த 2 பவுன் நகையை எடுத்து சென் றோம். ஏரல் கோயி லில் குரு பூ ஜை யை யொட்டி பக் தர் கள் கூட் டம் அதி க மாக இருக் கும் என் ப தால் 26ம்தேதி(நேற்று) நானும் சித் தி யும் அங்கு பைக் கில் வந் தோம். சித் தியை ஆற் றில் குளிப் ப வர் க ளி டம் எது வும் சிக் கு கி றதா என்று பார்த்து வரும் படி கூறி விட்டு நான் பைக் கில் நோட் ட மிட் ட படி இருந் தேன். அப் போது ஏரல் போலீ சார் என்னை பிடித்து விட் ட னர்.
இவ் வாறு அவர் வாக் கு மூ லத் தில் கூறி யி ருப் ப தாக போலீசார் தெரி வித் தனர்.
வீர ம ணியை கைது செய்த போலீ சார் கோயி லில் சுற் றித் தி ரிந்த அவ ரது சித்தி பால தங் கத் தை யும் பிடித் த னர். வீர மணி கூட் டாளி முத் து சா மியை தேடி வ ரு கி றார் கள்.
வீர ம ணி யி டம் இருந்து திரு வ ழு தி நா டார் விளை சர்ச் சில் திருடி பைக் கும் மங் க ல கு றிச்சி தடுப் ப ணை யில் மெக் கா னிக் கி டம் பறித்த 2 பவுன் நகை யை யும் தற் போது போலீ சார் மீட் டுள் ள னர்.
மற்ற நகை களை விற்று செல வ ழித்து விட் ட தாக தெரி வித் துள் ளார். அவற்றை மீட் ப தில் போலீ சார் தீவி ர மாக உள் ள னர். சித் தி யு டன் சேர்ந்து வாலி பர் திருட்டு தொழி லில் ஈடு பட்ட சம் ப வம் பர ப ரப்பை ஏற் ப டுத்தி உள் ளது.
கொலை வழக் கில் சிறை சென் ற வர்
திருட்டு வழக் கில் கைதான வீர மணி சொந்த ஊர் கூட் டாம் புளி. 2013ம் ஆண்டு அதே ஊரைச் சேர்ந்த கண் ணன் என் ப வர் கொலை செய் யப் பட் டார். அதில் முக் கிய குற் ற வா ளி யான வீர மணி கைது செய் யப் பட்டு சென்னை சிறு வர் சீர் தி ருத் தப் பள் ளி யில் அடைக் கப் பட் டார். 5 மாதம் தண் டனை முடிந்து வெளியே வந் தார். அதன் பி ற கு தான் அவ ரது குடும் பம் முக் கா ணிக் கிற்கு இடம் பெயர்ந் தது குறிப் பி டத் தக் கது.
ஏரல் பகுதியை கலக்கிய
நகை, பைக் மீட்பு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக