காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது

காயல்பட்டினத்தில் இறந்த நிலையில் திமிங்கலம் கரை ஒதுங்கியது
ஆறுமுகநேரி,
காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது இறந்து பல நாட்கள் ஆனதாக தெரிகிறது. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பேராசிரியர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் விரைந்து சென்று அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.
இதில் அது ‘ஸ்பெர்ம்‘ வகையைச் சேர்ந்த திமிங்கலம் என்பதும், ஆழ்கடலில் கப்பல் மோதியதால் அந்த திமிங்கலம் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இறந்த திமிங்கலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
காயல்பட்டினம் சிங்கித்துறை வடக்கு பகுதி கடற்கரையில் இறந்த நிலையில் திமிங்கலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது இறந்து பல நாட்கள் ஆனதாக தெரிகிறது. அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசியது. தகவல் அறிந்ததும், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி பேராசிரியர் ஜெயகுமார் மற்றும் மாணவர்கள் விரைந்து சென்று அந்த திமிங்கலத்தை ஆய்வு செய்தனர்.
இதில் அது ‘ஸ்பெர்ம்‘ வகையைச் சேர்ந்த திமிங்கலம் என்பதும், ஆழ்கடலில் கப்பல் மோதியதால் அந்த திமிங்கலம் இறந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பின்னர் இறந்த திமிங்கலம் கடற்கரையில் புதைக்கப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக