செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

ஏரல் கோயிலுக்கு வந்த மூதாட்டி மாயம்

ஏரல் கோயிலுக்கு வந்த மூதாட்டி மாயம்
ஏரல், ஆக. 1-
ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந்த மூதாட்டி மாய மா னார்.
பாவூர் சத் தி ரம் அருகே உள்ள நாட் டார் பட் டி யைச் சேர்ந்த செல் லையா மனைவி தங் கம் மாள்(77). இவ ருக்கு 3 மகன் கள். அனை வ ருக் கும் திரு ம ண மா கி விட் டது. கண வர் இறந்து விட் ட தால் தங் கம் மாள் தனி யாக வசித்து வந் தார். ஆடி அமா வா சை யை யொட்டி ஊர்க் கா ரர் க ளு டன் தங் கம் மாள் ஏரல் சேர் மன் கோயி லுக்கு வந் தார். இங்கு அவர் மாய மா னார்.
உற வி னர் வீடு க ளில் தேடி யும் அவர் கிடைக் கா த தால் திருப் பூர் பனி யன் கம் பெ னி யில் வேலை பார்த்து வரும் மகன் மத ராஜா(42) ஏரல் போலீ சில் புகார் செய் தார். இன்ஸ் பெக் டர் கிங்ஸ்லி தேவ ஆனந்த் மூதாட்டி குறித்து விசா ரித்து வரு கி றார்.
தங் கம் மாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...