புதன், 16 ஆகஸ்ட், 2017

ஏரல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் சுதந்திர தின விழா

ஏரல்:
ஏரல் தேர் வு நிலை பேரூ ராட் சி யில் நடந்த விழா வில் பேரூ ராட்சி செயல் அலு வ லர் முத் து கி ருஷ் ணன் தேசிய கொடி யேற் றி னார்.
இள நிலை உத வி யாளர் பத் தி ர காளி, வைப் பறை எழுத் தர் ராஜா, துப் பு ரவு மேற் பார் வை யா ளர் அடைக் க லம், பணி யா ளர் கள் ஜான் சன், முக மது அபு பக் கர் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். ஏரல் போலீஸ் நிலை யத் தில் இன்ஸ் பெக் டர் கிங் ஸிலி தேவ் ஆனந்த் கொடி யேற் றி னார்.
ஏரல் நகர காங் கி ரஸ் சார் பில் நக ரத் தலை வர் பாக் கர் அலி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார். பிரபு, பிஸ் மி சுல் தான், பிரபு, சார்லி, அய் யம் பெ ரு மாள், ராஜேந் தி ரன், வீர சுப் பி ர ம ணி யன், சண் மு க சுந் த ரம், சாதிக் குல் அ மீன், ஹாஜா மு கை தீன், ரமேஷ், சக் தி வேல், முனி யப்ப பிள்ளை, சுந் தர் உட் பட பலர் பங் கேற் ற னர்.
ஏரல் அருகே சிவ க ளை யில் காங் கி ரஸ் கமிட்டி தலை வர் பிச் சையா தலை மை யில் வீர பாண்டி கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார். செய லா ளர் அரி ராம் சிங், பொரு ளா ளர் முனி யாண்டி, துணைத் தலை வர் அருள், துணைச் செய லா ளர் சங் கர், முன் னாள் வட் டார செய லா ளர் அந் தோ னி முத்து மற் றும் போத் திப் பிள்ளை, முரு கன், ஹாதர் அலி, சுப் பையா, பண் டா ர சாமி பங் கேற் ற னர்.


சாத் தான் கு ளம்:
சாத் தான் கு ளம் யூனி யன் அலு வ ல கத் தில் ஆணை யா ளர் நாக ரா ஜன் தலைமை வகித்து தேசிய கொடி யேற் றி னார். வட் டார வளர்ச்சி அலு வ லர் சுப் பி ர ம ணி யன் முன் னிலை வகித் தார். இதில் மண் டல துணை வட் டார வளர்ச்சி அலு வ லர் கள் ஜோசப், நாச் சி யார் உள் ளிட்ட அலு வ லக பணி யா ளர் கள் பலர் பங் கேற் ற னர்.



வை குண் டம்:
வை குண் டம் பேரூ ராட்சி அலு வ ல கத் தில் செயல் அலு வ லர் சுப் பி ர ம ணி யன் தேசிய கொடி யேற்றி இனிப்பு வழங் கி னார். வை குண் டம் தாலுகா அலு வ ல கத் தில் தாசில் தார் தாமஸ் ப யஸ் அருள் தேசி ய கொ டி யேற் னார். இதில் ஆர் ஐ கள் சுட லை வீ ர பாண்டி, விஏஓ பத் மா வதி, வரு வாய்த் துறை ஊழி யர் கள் கணே சன், பெரு மாள் உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர். பின் னர் மாவட்ட சிறைச் சா லை யில் நடந்த விழா வில் தாசில் தார் தாமஸ் ப யஸ் அருள் கைதி க ளுக்கு இனிப்பு வழங் கி னார். மாவட்ட சிறைத் துறை கண் கா ணிப் பா ளர் ராம சாமி, உதவி சிறை அலு வ லர் கள் ராஜ மா ணிக் கம், ஜெயக் கு மார், தலைமை காவ லர் கள் சுப் பி ர ம ணி யன், ஜான கி ரா மன், மற் றும் சிறை ப ணி யா ளர் கள் உள் ளிட்ட பலர் பங் கேற் ற னர். நீதி மன்ற வளா கத் தில் மாவட்ட உரி மை யி யல் நீதி பதி ஆசா க வு சல்யா சாந் தினி தேசிய கொடி யேற் றி னார். வக் கீல் சங் கத் தலை வர் ஆறு மு க பெ ரு மாள், செய லா ளர் சீனி வா சன், மூத்த வக் கீல் பெரு மாள் பி ரபு, வக் கீல் கள் முத் து ரா ம லிங் கம், கண் ணன் விஸ் வ நாத், சங் க ர லிங் கம், பசும் பொண் ராஜா, சுட லை மணி, தெய் வ கண் ணன் உள் பட பலர் கலந்து கொண் ட னர்.
வை குண் டம் காவல் நிலை யத் தில் எஸ்ஐ பால கி ருஷ் ணன் தேசிய கொடி யேற் றி னார். எஸ் எஸ் ஐ கள் அந் தோனி துரை சிங் கம், ஜெய ராம் சுப் பி ர ம ணி யன், சிறப்பு காவல் படை உத வி யா ளர் செல் லத் துரை மற் றும் பலர் பங் கேற் ற னர்.
தீய ணைப்பு நிலை யத் தில் நிலைய அலு வ லர் கம லக் கண் ணன் தேசிய கொடி யேற் றி னார். அரசு மருத் து வ ம னை யில் தலைமை மருத் து வர் வெங் க ட ரங் கன் தேசிய கொடி யேற் றி னார். மருத் து வர் கள் பொன் இசக்கி, அசீஸ், சித் த ம ருத் து வர் அஜீத் செல் வம், தலைமை செவி லி யர் கள் மற் றும் பணி யா ளர் கள் உள் பட பலர் கலந் து கொண் ட னர்
வை குண் டம் நகர கூட் டு றவு வங் கி யில் தலை வர் பொற் செல்வி தேசிய கொடி யேற் றி னார்.மேல ஆழ் வார் தோப்பு கிராம உதய அலு வ ல கத் தில் ஓய் வு பெற்ற பிடிஓ ராஜப் பா வெங் க டாச் சாரி தேசி ய கொ டி யேற் றி னார். கிராம உத யம் தன் னார்வ தொண் டர் முத் து ராஜ் இனிப்பு வழங் கி னார். இதில், அலு வ லக மேலா ளர் வேல் மு ரு கன், தனி அலு வ லர் ராமச் சந் தி ரன் பங் கேற் ற னர்.



திருச் செந் தூர்:
திருச் செந் தூர் சர வ ணய் யர் நடு நி லைப் பள் ளி யில் நடந்த விழா வுக்கு தாளா ளர் ராமச் சந் தி ரன் தலைமை வகித் தார். தலை மை யா சி ரி யர் உஷா முன் னிலை வகித் தார். திற னாய் வுத் தேர் வில் வெற் றி பெற்ற பள்ளி 8ம் வகுப்பு மாணவி சரஸ் வதி தேசி யக் கொ டி யேற் றி னார்.


ஏரல் தேர் வு நிலை பேரூ ராட் சி யில் செயல் அலு வலர் முத்து கி ருஷ் ணன் தேசிய கொடி யேற்றி, காந்தி சிலைக்கு மாலை அணி வித்து மரி யாதை செலுத் தி னார்.


வை குண் டம் நகர கூட் டு றவு வங் கி யில் தலை வர் பொற் செல்வி தேசிய கொடி யேற் றி னார்.


சாத் தான் கு ளம் யூனி யன் அலு வ ல கத் தில் ஆணை யா ளர் நாக ரா ஜன் தேசிய கொடி யேற் றி னார்.


திருச் செந் தூர் சர வ ணய் யர் நடு நி லைப் பள் ளி யில் தேசிய திற னாய் வுத் தேர் வில் வெற் றி பெற்ற மாணவி சரஸ் வதி தேசி ய கொ டி யேற் றி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...