ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. கிளை தலை வர் பாரூக் தலைமை வகித் தார். செய லா ளர் சாகுல் முன் னிலை வகித் தார். இதில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது. நிகழ்ச் சி யில் பொரு ளா ளர் அலா வு தீன், துணை தலை வர் இமாம் தீன், துணை செய லா ளர் கனி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக