வியாழன், 24 ஆகஸ்ட், 2017

ஏரல் அருகே சிறுத் தொண்ட நல்லூரில் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில்பொது மக்களுக்கு நில வேம்பு குடி நீர் வழங்கும் நிகழ்ச்சி





ஏரல், ஆக. 25:
ஏரல் அருகே சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கும் நிகழ்ச்சி நடந் தது. கிளை தலை வர் பாரூக் தலைமை வகித் தார். செய லா ளர் சாகுல் முன் னிலை வகித் தார். இதில் பொது மக் க ளுக்கு நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது. நிகழ்ச் சி யில் பொரு ளா ளர் அலா வு தீன், துணை தலை வர் இமாம் தீன், துணை செய லா ளர் கனி உட் பட பலர் கலந்து கொண் ட னர்.


சிறுத் தொண் ட நல் லூ ரில் தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் சார் பில் நில வேம்பு குடி நீர் வழங் கப் பட் டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...