கொங்கராய குறிச்சி தாமிர பரணி ஆற்றில் மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை விதிக்க வேண் டும் என கலெக் டர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் திய கிராம மக் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
இது தொ டர் பாக தமிழ் நாடு தவ் ஹீத் ஜமாத் தூத் துக் குடி மாவட்ட துணைச் செ ய லா ளர் அஸார், துணைத் தலை வர் அப் பாஸ், கிளைத் தலை வர் கள் கொங் க ரா ய கு றிச்சி ஷேக் முகம் ம து அலி, ஆறாம் பண்ணை இப் ரா ஹிம் தலை மை யில் தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கத் துக்கு திரண்டு வந்த ஊர் மக் கள் கலெக் டர் அலு வ ல கம் முன்பு ஆர்ப் பாட் டம் நடத் தி னர். பின் னர் கலெக் ட ரி டம் கொடுத் துள்ள மனு:
தூத் துக் குடி மாவட் டத் தைப் பொருத் த வரை விவ சா யம் மற் றும் குடி நீ ருக் கான நீரா தா ர மாக தாமி ர ப ரணி ஆறு இருந்து வரு கி றது. தாமி ர ப ரணி ஆற் றின் பாச னத்தை நம்பி மாவட் டத் தில் 46, 107 ஏக் கர் விவ சாய நிலங் க ளும், கூட் டுக் கு டி நீர் திட்ட குடி நீரை நம்பி லட் சக் க ணக் கான கிராம மக் க ளும் வாழ்ந்து வரு கின் ற னர். இந் நி லை யில், ஆறாம் பண்ணை- கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றுப் ப டு கை க ளில் அரசு மணல் குவாரி அமைக் கப் பட உள் ள தாக தக வல் வெளி யா கி யுள் ளது.
எங் கள் ஊரில் இருக் கும் ஆற் று ம ணல் வள மா னது சுற் று வட் டா ரத் தி லுள்ள 36 கிரா மங் க ளின் நிலத் தடி நீருக்கு மிகப் பெ ரும் ஆதா ர மாக இருப் ப து டன், விவ சா யம், கூட் டுக் கு டி நீர் திட் டத் திற்கு தேவை யான தண் ணீர் தேவை யை யும் பூர்த்தி செய்து வரு கி றது. இத் த கைய நிலை யில் எங் கள் ஊர்ப் ப கு தி யி லுள்ள ஆற் றுப் ப டு கை க ளில் இருந்து மணலை அள் ளி னால் மழை, வெள் ளக் காலத் தில் ஆற் று நீர் ஊருக் குள் உட் பு குந்து பெரும் சேதத்தை ஏற் ப டுத்தி விடும்.
மேலும் ஆற் றில் மணல் அள் ளு வ தால் எங் கள் ஊரின் பொது அ மைதி பாதிக் கப் பட்டு, சட் டம்- ஒழுங்கு பிரச் னை கள் ஏற் ப டும் என்ற கார ணத் திற் காக கடந்த 30 ஆண் டு க ளாக எங் கள் பகு தி யில் மணல் குவாரி அமைக்க தொடர்ந்து எதிர்ப்பு தெரி வித்து வரு கி றோம். அப் போது எல் லாம் மாவட்ட நிர் வா க மும், மாநில அர சும் எங் க ளுக்கு உறு து ணை யாக இருந் துள் ளது. ஆற் று ம ணல் பிரச் னை யால் ஏற் க னவே எங் கள் ஊரில் நிகழ்ந்த வன் முறை சம் ப வங் க ளால் உயிர் இழப் பும், மிகப் பெ ரிய பொரு ளா தார இழப் பும் கடந்த காலங் க ளில் ஏற் பட் டுள் ளது.
இத் த கைய சூழ லில் மீண் டும் எங் கள் ஊரில் மணல் கு வாரி அமைக்க அர சுத் துறை அதி கா ரி கள் முன் வந் துள் ளது இங் குள்ள பொது மக் கள் மத் தி யில் பெரும் அச் சத் தை யும், பீதி யை யும் ஏற் ப டுத் தி யுள் ளது. எனவே எங் கள் ஊரில் அரசு சார் பி லான மணல் கு வாரி அமைக்க மாவட்ட நிர் வா கம் நிரந் த ர மாக தடை விதிக் க வேண் டும். இதில், மத் திய, மாநில அர சு க ளும் உரிய நட வ டிக்கை எடுக்க வேண் டும்.
இவ் வாறு மனு வில் வலி யு றுத் தி யுள் ள னர்.
மனு கொடுக்க தவ் ஹீத் ஜமாத் கிளைச் செய லா ளர் கள் கொங் க ரா ய கு றிச்சி மீரான், ஆறாம் பண்ணை சித் திக் உள் ளிட்ட நிர் வா கி கள், உறுப் பி னர் கள் என திர ளா னோர் வந் தி ருந் த னர்.
மணல் குவாரி அமைக்க நிரந்தரத் தடை
கொங்கராயகுறிச்சி தாமிரபரணி ஆற்றில்
கொங் க ரா ய கு றிச்சி தாமி ர ப ரணி ஆற் றில் மணல் கு வாரி அமைக்க நிரந் த ரத் தடை விதிக்க கோரி தூத் துக் குடி கலெக் டர் அலு வ ல கம் முன்பு தவ் ஹீத் ஜமாத் தி ன ரும், கிராம மக் க ளும் ஆர்ப் பாட் டம் நடத் தி னர்.
கிராம மக்கள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக