புதன், 16 ஆகஸ்ட், 2017

ஏரலில் விவசாயிகளை கண்டு கொள்ளதா மத்திய மாநில அரசுகளை கண்டித்து அனைத்துக்கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.








விவசாயிகளை கண்டு கொள்ளாத மத்திய மாநில அரசுகளை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஏரலில் திமுக தெற்கு மாவட்டச் செயலாளர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடந்தது. 
அதில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட ஏராளமான கட்சி ஒன்றிய செயலாளர்களும், தொண்டர்களும் கலந்து கொண்டு மத்தியில் ஆளும் பிஜேபி அரசை கண்டித்தும், தமிழகத்தில் ஆளும் அதிமுக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில் 1000க்கும் மேற்பட்ட கட்சியினர் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.



 நன்றி-  செய்துங்கநல்லூர் டுடே நியூஸ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...