தூத்துக்குடி மாவட்டத்தில்
44 அரசு பள்ளிகள் 100% தேர்ச்சி
தூத் துக் குடி, மே 20:தூத்
துக் குடி மாவட் டத் தில் 44 அரசு பள் ளி கள் 100% தேர்ச்சி பெற் றுள் ளன.
தூத் துக் குடி மாவட் டத் தில் 10ம் வகுப்பு தேர்வு முடி வு கள் வெளி யி டப் பட் டுள் ளன. தற் போது புதிய முறை யில் தேர்வு முடி வு கள் வெளி யி டப் பட் டா லும், ரேங் கு கள் கிடை யாது என்று அறி விக் கப் பட் ட தா லும் பர ப ரப்பு ஏதும் இல் லா மல் அமை தி யா கவே வெளி யா னது.
இந் நி லை யில் மாவட் டம் முழு வ தும் மொத் தம் 294 பள் ளி களை சேர்ந்த மாணவ மாண வி யர் பத் தாம் வகுப்பு தேர்வு எழு தி னர். இதில் 157 பள் ளி கள் 100 சத வீத தேர்ச் சியை பெற் றுள் ளன.
முழு வ தும் 82 அரசு பள் ளி கள் தேர் வில் கலந்து கொண் ட தில் 44 அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன. இதில் தூத் துக் குடி சாமு வேல் பு ரம் மாந க ராட்சி பள்ளி, கோவில் பட்டி நக ராட்சி பள்ளி, சிவ ஞா ன பு ரம், தரு வை கு ளம், வான ர முட்டி, வேம் பார், செங் கோட்டை, வேப் ப லோடை, நாலாட் டின் பு தூர், எட் ட ய பு ரம், காடல் குடி, காளம் பட்டி, கொடுங் கை பட்டி, கொல் லங் கி ணறு, படர்ந் த புளி ஆகிய ஊர் க ளில் உள்ள அரசு பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன.
இது போல மாவட் டத் தில் பரி வல் லிக் கோட்டை, வெம் பூர், சிதம் ப ரம் பட்டி, கோவில் பட்டி லாயல் மில் கா லனி பள்ளி, மேல் மாந்தை, வடக்கு இலந் தை கு ளம், வேட நத் தம், சென் ன ம ரெட் டி பட்டி, படுக் ப் பத்து, வாழவல்லான், கீழ் பூவாணி, ராமானு ஜம் பு தூர், ஆத்தூர், சிவ களை, கொங்கராய குறிச்சி, காயா மொழி, கொம் ம டிக் கோட்டை, நடு நா லு மூலை கிணறு, கால் வாய், காசி லிங் க பு ரம், வெங் கட் ராமானு ஜம் புதூர், அனவரத நல்லூர், சுண்டங் கோட்டை, பொட் டல் காடு, பன் னம் பாறை, புதுக் கு ளம், கொம் பன் கு ளம், தேரிக் கு டி யி ருப்பு ஆகிய பகு தி க ளில் உள் ள அ ரசு உயர் நிலை மற் றும் மேல் நிலை பள் ளி கள் 100 சத வீத தேர்ச்சி பெற் றுள் ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக