வெள்ளி, 26 மே, 2017

ஏரல் அருகே தொழிலாளி பைக் திருட்டு

ஏரல் அருகே
தொழிலாளி பைக் திருட்டு
ஏரல், மே 27:ஏரல்
அருகே மாரமங்கலத்தை சேர்ந்த பெர்க் மாஸ்ட் மகன் இரு த ய ராஜ்(29). கூலி தொழி லா ளி யான இவர் 24ம் தேதி இரவு வீட்டு முன்பு பைக்கை நிறுத் தி யி ருந் தார். 25ம் தேதி காலை யில் பைக்கை பார்த்த போது திருட்டு போனது தெரி ய வந் துள் ளது. இது கு றித்து இரு த ய ராஜ் ஏரல் போலீ சில் புகார் செய் த தை ய டுத்து எஸ்.ஐ சண் மு க சுந் த ரம் விசா ரணை நடத்தி பைக்கை திருடி சென்ற மர்ம நபரை தேடி வரு கி றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...