மத் திய அர சின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆன் லைனில் மருந்து விற் ப னையை கண் டித்து தூத் துக் கு டி யில் ஓட் டல் க ளும், மருந்து கடை க ளும் மூடப் பட் டி ருந் தன. கடைசி படம்: கோவில் பட்டி மெயின் ரோட் டில் அடைக் கப் பட் டி ருந்த மருந்து கடை கள்.
தூத் துக் குடி, மே 31:
மத் திய அர சின் ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, ஆன் லைனில் மருந்து விற் ப னையை கண் டித்து தூத் துக் குடி, கோவில் பட்டி உள் ளிட்ட மாவட் டத் தின் பல் வேறு பகு தி க ளில் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், மருந் து க டை கள் அடைக் கப் பட் டி ருந் தன.
நாடு முழு வ தும் ஜூலை 1 முதல் அம லுக்கு வரும் மத் திய அர சின் ஜிஎஸ்டி வரி விதிப் புக் கும், மருந் து களை ஆன் லை னில் விற் ப தற் கும் கடும் எதிர்ப்பு கிளம் பி யுள் ளது. வர்த் த கர் கள், வர்த் தக அமைப் பு கள் சார் பில் பல் வேறு போராட் டம் நடந்து வரு கி றது. அந்த வகை யில் தூத் துக் குடி மாவட் டத் தில் மொத் தம் உள்ள மருந்து கடை க ளில் 400க்கும் மேற் பட் டவை அடைக் கப் பட் டி ருந் தன. ஒரு சில பெரிய பெரிய மருத் து வ ம னை யு டன் இணைந்த மருந் த கங் கள் மட் டுமே திறந் தி ருந் தன.
இதே போல், மாவட் டம் முழு வ தும் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், நைட் கிளப் பு கள், சிறிய உண வ கங் கள் அடைக் கப் பட் டி ருந் தன. மேலும் இது கு றித்த அறி விப்பு முன் னரே வெளி யி டப் பட் டி ருந் தது. இருப் பி னும் தொழில் ந க ர மான தூத் துக் கு டி யில் நேற்று ஒரே நாளில் 120க்கும் மேற் பட்ட ஓட் டல் கள் மூடப் பட் டி ருந் த தால் தொழி லா ளர் கள், தனி யார் மற் றும் அரசு நிறு வன, தொழிற் சாலை ஊழி யர் கள், வெளி யூர் பொது மக் கள், கல் லூரி பள்ளி அட் மி ஷ னுக்கு வந்த பொது மக் கள், பெற் றோர், மாணவ, மாண வி கள் என அனைத் துத் தரப் பி ன ரும் கடும் அவ திக்கு உள் ளா கி னர்.
கோவில் பட்டி:
கோவில் பட் டி யில் உள்ள அனைத்து ஓட் டல் க ளும் நேற்று அடைக் கப் பட் டி ருந் தன. இதே போல் ஆன் லைன் வர்த் த கத் திற்கு எதிர்ப்பு தெரி வித்து மருந் துக் கடை கள் முற் றி லும் மூடப் பட் டன. கோவில் பட் டி யில் அண்ணா பஸ் நிலைய மெயின் ரோடு பகுதி, புது ரோடு, மெயின் ரோடு, கட லை யூர் ரோடு, புதுக் கி ரா மம், மார்க் கெட் ரோடு போன்ற அனைத்து இடங் க ளி லும் உள்ள ஓட் டல் கள் நேற்று மூடப் பட் டி ருந் தன.
இதே போல் ஆன் லைன் மூலம் மருந்து விற் கப் ப டும் என்ற மத் திய அர சின் உத் த ரவை ரத் து செய்ய வலி யு றுத்தி மாவட் டத் தில் உள்ள பெரும் பா லான மருந்து கடை க ளும் நேற்று அடைக் கப் பட் டி ருந் தன. இதை யொட்டி கோவில் பட் டி யில் மாவட்ட மருந்து வணி கர் கள் சங் கம் சார் பில் சங்க மாவட் டத் தலை வர் ஜான் பி ரிட்டோ தலை மை யில், தாலுகா தலை வர் திருப் ப தி ராஜா, செய லா ளர் பால கி ருஷ் ணன், பொரு ளா ளர் குரு ரா ம சாமி, மருந்து சில் லறை வியா பா ரி கள் சங்க தலை வர் ஜெக தீஸ் முன் னி லை யில் மருந்து கடை களை அடைத்து உரி மை யா ளர் கள் போராட் டத் தில் ஈடு பட் ட னர். இதை யொட்டி நக ரில் மெயின் ரோடு, தெற் கு ப ஜார், மாதாங் கோ வில் தெரு, புது ரோடு, மார்க் கெட் ரோடு, ரயில் நி லைய ரோடு, கட லை யூர் ரோடு, மந் தித் தோப் பு ரோடு, பசு வந் த னை ரோடு, புதுக் கி ரா மம் போன்ற பகு தி யில் உள்ள அனைத்து மருந்து கடை க ளும் அடைக் கப் பட் டி ருந் தன.
நாச ரேத்:
இதே போல், நாச ரேத் தில் பஸ் நிலை யம், கே.வி.கே, சாமி சிலை, சந்தி பஜா ரில் உள்ள பெரும் பா லான ஓட் டல் கள், மருந்து கடை கள் அடைக் கப் பட் டி ருந் தன. இத னால் பொது மக் கள் பெரி தும் சிர மத் துக்கு உள் ளா கி னர்.
தூத்துக்குடி மாவட்டத்தில்
ஓட்டல்கள், மருந்து கடைகள் அடைப்பு
நாச ரேத் தில் மூடப் பட் டி ருந்த ஓட் டல் கள், மருந்து கடை கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக