வெள்ளி, 19 மே, 2017

மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சண்முகநாதன் எம்எல்ஏ ஆறுதல்

மின்னல் தாக்கி காயமடைந்தவர்களுக்கு சண்முகநாதன் எம்எல்ஏ ஆறுதல்
தூத் துக் குடி, மே 20:
செய் துங் க நல் லூர் அருகே மின்னல் தாக்கி காய மடைந்து நெல்லை அரசு மருத் து வ ம னை யில் சிகிச்சை பெற்று வரும் விவ சா யி களை சண் மு க நா தன் எம் எல்ஏ சந் தித்து ஆறு தல் கூறி னார்.
வை குண் டம் சட்ட மன்ற தொகுதி, கருங் குளம் ஒன் றி யம், புளி யங்குளம் கிரா மத்தை சேர்ந்த 16 விவ சா யி கள் நேற்று முன் தி னம் மின் னல் தாக்கி காய ம டைந் த னர்.
இவர் கள் அனை வரும் நெல்லை அரசு மருத் து வக் கல் லூரி மருத் து வ மனையில் சிகிச்சை பெற்று வரு கின் ற னர். அவர் களை வை குண் டம் சட் ட மன்ற உறுப் பினர் எஸ்பி.சண் மு க நா தன் நேரில் சென்று பார்த்து ஆறு தல் கூறி பழங் கள் வழங் கினார்.
அவ ரு டன் மாவட்ட ஜெ.பேரவை இணைச் செ ய லா ளர் ராஜ் நாராயணன், வக் கீல் திருப் பாற் க டல், ஆறு முக நயி னார், பால ஜெ யம், சாம் ராஜ் உட் பட பலர் கலந்து கொண் ட னர்.
மின் னல் தாக்கி நெல்லை அரசு மருத் து வ ம னையில் சிகிச்சை பெற்று வரும் விவ சா யி களை சண்முகநா தன் எம் எல்ஏ சந் தித்து ஆறு தல் கூறி னார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...