ஏரல், மே 19:ஏரல்
தாமி ர ப ரணி ஆற் றில் ₹16 கோடி 50 லட் சம் செல வில் உயர் மட்ட பாலம் கட் டப் பட்டு கடந்த ஆண்டு பிப்.14ம் தேதி அப் போ தைய முதல் வர் ஜெய ல லி தா வால் திறந்து வைக் கப் பட் டது. ஆனால் பாலம் திறக் கப் பட்டு மூன்றே மாதத் தில் பாலத் தின் தரைத் த ளம் உடைந் தது.
இதனை தின க ரன் பத் தி ரிக் கை யில் செய்தி படத் து டன் வெளி யிட் ட தன் எதி ரொ லி யாக தரைத் த ளம் அப் போது சீர மைக் கப் பட் டது. அதன் பின் ஒரு வ ரு டத் திற் குள் மூன்று தடவை பாலத் தின் தரைத் த ளம் உடைந்து சீர மைக் கப் பட் டுள் ளது.
இந் நி லை யில் பாலத் தின் நடு வில் தரைத் த ளம் 5 மாதங் க ளுக்கு முன் மீண் டும் உடைந்து இன் னும் சீர மைக் கப் ப டா மல் உள் ளது. இத னால் வாக னங் கள் செல்ல, செல்ல அந்த இடத் தில் சிமென்ட் தளம் உடைந்து கொண்டே செல் கி றது. தற் போது சேதுக் கு வாய்த் தான் குளத்து பகு தி யில் இருந்து ஆயி ரக் க ணக் கான லாரி கள் மணல் ஏற்றி ஏரல் ஆற் றுப் பா லம் வழி யாக தின மும் செல் கின் றன.
இத னால் பாலத் தின் தரைத் த ளம் மேலும் உடைந்து கொண்டே செல் கி றது. இத னால் பைக் கில் செல் ப வர் கள் இந்த பாலத் தில் உள்ள பள் ளத் தில் கவ னிக் கா மல் செல் லும் போது விபத் துக் குள் ளாகி வரு கின் ற னர். மேலும் பெரிய வாக னங் கள் இந்த பள் ளத் தில் கடந்து செல் லும் போது பயங் கர சத் தம் கேட் கி றது.
எனவே அதி கா ரி கள் இந்த பாலத் தில் தரைத் த ளத் தின் ஏற் பட் டள்ள உடைப்பை சீர மைக்க நட வ டிக்கை எடுக்க வேண் டும். மேலும் பாலம் கட்டி ஒரு வ ரு ட மா கி யும் இன் னும் மின் வி ளக்கு பாலத் தில் அமைக் கப் ப டா மல் இருப் ப தால் பாலம் இரு ளில் மூழ்கி போய் உள் ளது. எனவே பாலத் திற்கு மின் வி ளக் கும் அமைக்க அரசு நட வ டிக்கை எடுக்க வேண் டும் என ஏரல் பகுதி வியா பா ரி கள், பொது மக் கள் மற் றும் வாகன ஓட் டி கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
ஏரல் புதிய ஆற்றுப்பாலத்தில்
தரைத்தளம் மீண்டும் உடைந்தது
உடனடியாக சீரமைக்க வலியுறுத்தல்
ஏரல் தாமி ர ப ரணி ஆற் றுப் பா லம் தரைத் த ளம் மீண் டும் உடைந் துகிடக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக