தூத்துக்குடி மாவட்டத்தில்
ஜூன் 8ல் பள்ளிகள் திறப்பு
7ம் தேதி வைகாசி விசாகத்தையொட்டி விடுமுறை
தூத் துக் குடி, மே 31:
தூத் துக் குடி மாவட் டத் தில் ஜூன் 8ம் தேதி பள் ளி கள் திறக் கப் ப டு கின் றன.
தமி ழ கத் தில் கோடை விடு மு றைக்கு பின்பு அரசு மற் றும் அரசு உதவி பெறும் பள் ளி கள் ஆண் டு தோ றும் ஜூன் 1ம் தேதி திறக் கப் ப டு வது வழக் கம். இந் தாண்டு வெயி லின் தாக் கம் அதி கம் இருந் த தால் பள் ளி க ளுக்கு முன் கூட் டியே விடு முறை விடப் பட் டது. இத னி டையே, ஜூன் 1ம் தேதி பள் ளி கள் திறக் கப் ப டும் என எதிர் பார்க் கப் பட் டது. ஆனால், வெயி லின் தாக் கம், குடி நீர் தட் டுப் பாடு போன் ற வற் றால் பள் ளி கள் திறப்பு ஜூன் 7ம் தேதிக்கு மாற் றப் பட் டது. இத னால் பள் ளி கள் அனைத் தும் ஜூன் 7ம் தேதி திறக் கப் பட இருந் தது. ஆனால், அன் றைய தினம் (7ம் தேதி) திருச் செந் தூர் சுப் பி ர ம ணிய சுவாமி திருக் கோ யி லில் நடை பெ றும் வைகாசி விசா கத்தை முன் னிட்டு மாவட் டத் துக்கு உள் ளூர் விடு முறை அளித்து கலெக் டர் ரவிக் கு மார் உத் த ர விட் டுள் ளார்.
இதை ய டுத்து தூத் துக் குடி மாவட் டத் தில் மட் டும் பள் ளி கள் அனைத் தும் ஜூன் 8ம் தேதி திறக் கப் ப டும் என அறி விக் கப் பட் டுள் ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக