தூத் துக் குடி மாவட் டத்தை பொறுத் த வரை விவ சா யமே பிர தான தொழி லாக உள் ளது. தூத்துக் குடி மாவட் டத் தில் டத் தில் 40 ஆயி ரம் ஏக் க ரும், தூத் துக் குடி மாவட் டத் தில் 46 ஆயி ரத்து 107 ஏக் கர் விவ சாய விளை நி லங் க ளும் உள் ளன.
தூத் துக் குடி மாவட் டத் தின் தென் ப கு தி க ளான வல்ல நாடு, கொங்க ராய கு றிச்சி, ஸ்ரீவை குண் டம், ஆழ்வார் திரு நகரி, தென் திருப் பேரை, குரும்பூர், நாச ரேத், ஏரல், முக்காணி, ஆத்தூர், திருச் செந் தூர் உள் ளிட்ட பகு தி க ளில் தாமி ர ப ரணி ஆற் றின் பாச னத்தை நம்பி நெல், வாழை, வெற்றிலை போன் றவை சாகு படி செய் யப் பட்டு வந் தது. மரு தூர் அணை யின் மேலக் கால்-கீழக் கால் மற் றும் ஸ்ரீவை குண் டம் அணை யின் வட கால்-தென் கால் பாசன வாய்க் கால் களை நம்பி மாவட் டத் தில் இந் நி லங் க ளில் பெரும் பா லும் நெல் சாகு ப டியே செய் யப் பட்டு வந் தது.
கடந்த 15வரு டங் க ளுக்கு முன்பு வரை கார், பிசா னம், அட் வான்ஸ் கார் என முப் போக நெல் ப யிர் சாகு படி முறை த வ றா மல் நடை பெற்று வந் தது. ஆனால் கால மாற் றத் தி னால் தாமி ர ப ரணி பாச னத் தில் நெல் ப யிர் சாகு படி கொஞ் சம் கொஞ் ச மாக முடங் கிப் போய் விட் டது.
விவ சா யத் திற் கான தண் ணீரை தொழிற் சா லை க ளுக்கு தாரை வார்த்து வரு வ தால் முப் போக நெல் ப யிர் சாகு படி தற் போது ஒரு போக நெல் ப யிர் சாகு ப டி யாக மாறிப் போய் விட் டது. கடந்த 10 வரு டங் க ளுக் கும் மேலாக இதே நிலை நீடித்து வரு வ தால் தாமி ர ப ரணி பாச னத் தில் நெல் வி ளைச் சல் பல ஆ யி ரம் குவிண் டால் குறைந் து போ ன து டன், பல கோடி ரூபாய் வரு வாய் இழப் பும் ஏற் பட்டு விவ சா யி கள் வேலை யின்றி பாதிக் கப் பட் டுள் ள னர்.
தண் ணீர் பற் றாக் கு றை யால் நெல் விளைச் சல் குறைந் து போன நிலை யில் சில பல விவ சா யி கள் நிலத் தடி நீரை ஆதா ர மாக கொண்டு வாழை, கத் தரி, வெண்டை, பூச் செ டி கள் போன் ற வற்றை தற் போது சாகு படி செய்து வரு கின் ற னர். இந் நி லை யில், தாமி ர ப ரணி பாச னத் தில் கடந்த 8மாதங் க ளாக நெல் வி ளைச் சல் நடை பெ று வ தற்கு வழி யில் லா மல் போன தால் நெல் விளை யும் வயல் கள் எல் லாம் தற் போது சீமை க ரு வே ல ம ரங் க ளின் கூடா ர மாக மாறி வரு கின் றன. தண் ணீ ரின்றி கிடக் கும் வயல் வெ ளி க ளில் அவ் வப் போது திடீ ரென்று பெய் து வ ரும் கோடை மழை யால் சீமை க ரு வே ல ம ரங் கள் அடர்த் தி யாக செழித்து வளர்ந்து வரு கின் றன.
மதுரை உயர் நீ தி மன்ற கிளை யின் உத் த ர வால் தமி ழ கம் முழு வ தும் அனைத்து மாவட் டங் க ளி லும் சீமை க ரு வேல மரங் கள் அகற் றப் பட்டு வந் தது. இந்த உத் த ர வினை மதித்து சில பல விவ சா யி க ளும் தங் க ளது வயல் க ளில் முளைத் தி ருந்த சீமை க ரு வேல மரங் களை வெட்டி அப் பு றப் ப டுத்தி வந் த னர். ஆனால் சீமை க ரு வேல மரங் களை அகற்ற திடீ ரென்று இடைக் கால தடை விதிக் கப் பட்டு விட் டது.
இத னால் தற் போது விவ சா யி க ளும் சீமை க ரு வேல மரங் களை அகற்ற முன் வ ரா மல் போய் விட் ட னர். இதன் கா ர ண மாக வச வப் ப பு ரம், ஆழி குடி, வல் ல நாடு, மணக் கரை, நடு வக் கு றிச்சி, கொங் க ரா ய கு றிச்சி, தோழப் பண் பண்ணை, பத் ம நா ப மங் க ளம், ஸ்ரீவை குண் டம், பேட் து ரைச் சா மி பு ரம், நள ரா ஜ பு ரம், ஆழ் வார் தோப்பு, ஆழ் வார் தி ரு ந கரி, தென் தி ருப் பேரை உள் ளிட்ட பெரும் பா லன பகு தி க ளி லுள்ள வயல் க ளில் சுற் றுச் சூ ழ லுக்கு கேடு வி ளை விக் கும் சீமை கரு வேல மரங் கள் அடர்ந்து வளர்ந்து வரு கின் றன.
விவ சாய விளை நி லங் கள், பொது இ டங் கள் மற் றும் சாலை யோ ரங் க ளில் வளர்ந்து கிடக் கும் சீமை கரு வேல மரங் களை தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பணி யா ளர் கள் மூல மாக அகற் று வ தற்கு மாவட்ட நிர் வா கம் முன் வ ர வேண் டும் என்று சமூக ஆர் வ லர் கள் வலி யு றுத் தி யுள் ள னர்.
நெல்ைல, தூத்துக்குடி மாவட்டங்களில்
முப்போகமும் முடங்கிய தாமிரபரணி பாசனம்
வைகுண் டம் வய லில் முளைத் துள்ள சீமை கரு வே ல ம ரங் கள்.
கருவேல மரமாக மாறிவரும் வயல்வெளிகள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக