புதன், 26 ஜூலை, 2017

தூத்துக்குடியில் 28ம் தேதி தனியார் வேலை வாய்ப்பு முகாம்





தூத்துக் குடி யில் வரும் 28ம் தேதி தனி யார் வேலை வாய்ப்பு முகாம் நடக்கி றது.
தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத் தின் மூலம் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 28ம் தேதி நடக் கி றது. இதில் தனி யார் துறை மற் றும் மாற் றுத் தி ற னா ளி க ளுக் கான சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் ஆசி ரி யர் கால னி யில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் தில் 10.30 மணிக்கு நடை பெ ற வுள் ளது. அவ் வ ம யம் தனி யார் நிறு வ னங் கள் பங் கேற்க உள் ள னர்.
இம் மு கா மில் கீழ்க் கண்ட தகு தி கள் உள்ள மனு தா ரர் கள் கலந்து கொள் ள லாம்.
இதில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறா தர் வர் கள், தேர்ச்சி பெற் ற வர் கள் மற் றும் பிளஸ்2, பட் டப் ப டிப்பு படித்த ஆண் கள் மற் றும் பெண் கள் கலந்து கொள் ள லாம். மேலும் மெக் கா னிக் கல் டிப் ளமோ, எலெக்ட் ரிக் கல் டிப் ளமோ, ஐடி ஐ யின் அனைத்து பிரி வு கள், லைட் லைசென்ஸ் உள்ள டிரை வர் கள் அனை வ ரும் கலந்து கொள் ள லாம்.
இந்த முகா மில் தனி யார் துறை யில் பணி பு ரிய விருப் ப முள் ள வர் கள் தங் க ளது பயோ டேட் டா வு டன் அசல் மற் றும் ஜெராக்ஸ் கல்வி சான் று கள் ஆகி ய வற் று டன் தூத் துக் குடி மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ ல கத் திற்கு நேரில் வர வேண் டும். தகு தி யா ன வர் கள் தேர்வு செய் யப் ப டு வர்.
இவ் வாறு மாவட்ட வேலை வாய்ப்பு அலு வ லக செய் திக் கு றிப் பில் தெரி விக் கப் பட் டுள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...