ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வாழை தோப்பில் பயங்கர தீ விபத்து உதவி, மீட்பு பணியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே ஆறுமுகமங்கலம் வாழை தோப்பில் பயங்கர தீ விபத்து ஏற்ப்பட்டது இன்று மாலை இதில் உள்ளே ஒருவர் மாட்டிக்கொண்டார் கலந்தில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னால் மாவட்ட தலைவர் முஹம்மது பாஸில் மற்றும் அவரது உடன் பிறந்த சகோதரர் அபுதாஹீர் இருவரும் சேர்ந்து அவரை காப்பாற்றினர் மற்றும் தீயை அணைந்தனர் இதனால் காவல்துறை மற்றும் பொதுமக்கள் இருவரையும் பாராட்டினார்கள்





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக