புதன், 26 ஜூலை, 2017

ஏரலில்மழை வேண்டி கூட்டு பிரார்த்தனை





மழை வேண்டி 
அனைத்து சமுதாய மக்களும் ஒன்று சேர்ந்து கூட்டு பிரார்த்தனை அனைவரும் கலந்து கொள்ளுங்கள்
நாள்_28/7/2017
வெள்ளிகிழமை மாலை 4.30 மணிக்கு
இடம்_ஏரல் சந்திரா தியேட்டர் மேல்புறம்


மழைக்காக காத்திருக்கும் நமது விவசாயா நண்பர்களுக்காக .. நாம் பிரார்த்தனை செய்வொம்..வாருங்கள் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...