மழை வேண்டி ஏர லில் நடந்த சர்வ சமய கூட்டு பிரார்த்தனை யில் திரளா னோர் பங்கேற் ற னர்.
ஏரல், ஜூலை 30:
மழை வேண்டி ஏர லில் சர் வ சமய கூட் டுப் பிரார்த் தனை நடந் தது.
இதில் ஏரல் சேர் மன் அரு ணா சல சுவாமி கோயில் பரம் பரை அக் தார் கருத் தப் பாண் டிய நாடார், ஏரல் சிவன் கோயில் அர்ச் ச கர் சங் கர பட் டர், டாக் டர் கிருஷ் ண மூர்த்தி, ஏரல் பரி. லூக்கா ஆலய சேகர குரு அகஸ் டஸ் பால் பாண் டி யன், ஏரல் பெரிய மணரா பள் ளி வா சல் இமாம் அப் துல் அஜீஸ் ஆலீம், சூழ வாய்க் கால் இமாம் செய் யது சுலை மான், சிறுத் தொண் ட நல் லூர் இமாம் நாகூர் மீ ரான் கத் தீப் உள் ளிட் டோர் மழை வேண்டி கூட்டு பிரார்த் தனை நடத் தி னர். இதில் அனைத்து சமு தாய நிர் வா கி கள், வியா பா ரி கள், சமூக ஆர் வ லர் கள், ஏரல் மற் றும் சுற் று வட் டார மக் கள் என திர ளா னோர் கலந் து கொண் ட னர்.
ஏற் பா டு களை சமூக ஆர் வ லர் ஜெய பா லன், நல்லா சி ரி யர் வில் சன் வெள் ளையா, சாதிக்குல் அமீன், பெஸ்டி மற் றும் விழாக் குழு வி னர் செய் தி ருந் த னர்.
மழை வேண்டி
ஏரலில் கூட்டு பிரார்த்தனை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக