தூத்துக்குடி, ஆத்தூர்
உடன்குடியில் கடையடைப்பு
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு
ஆறு மு க நேரி, ஜூன் 30-
ஜிஎஸ்டி வரிக்கு எதிர்ப்பு தெரி வித்து தூத் துக் குடி, ஆத் தூர், உடன் கு டி யில் இன்று கடை கள் அடைக் கப் பட் டன.
நாடு முழு வ தும் நாளை முதல் ஜிஎஸ்டி வரி அமு லுக்கு வரு கி றது. இத னால் சில வகை பொருட் கள் தவிர மற்ற பொருட் க ளுக்கு 12 முதல் 18 சத வீ தம் வரை விலை உய ரும். ஜிஎஸ்டி வரி விதிப் பிற்கு எதிர்க் கட் சி கள் கடும் கண் ட னம் தெரி வித் துள் ளன. வியா பா ரி க ளும் எதிர்ப்பு தெரி வித்து வரு கி றார் கள். இதை யொட்டி தமி ழ கத் தில் இன்று வியா பா ரி கள் கடை ய டைப்பு போராட் டம் நடை பெ றும் என்று வணி கர் சங்க தலை வர் வெள் ளை யன் அறி வித் தி ருந் தார்.
அதன் படி தூத் துக் குடி மாவட் டத் தில் தூத் துக் குடி நகர பகு தி க ளில் பீச் ரோடு, பாளை ரோடு, விவி ரோடு பகு தி யில் 10 ஆயி ரத் திற் கும் மேற் பட்ட கடை க ளும், மாவட் டத் தில் வடக்கு மற் றும் தெற்கு ஆத் தூ ரில் 600க்கும் மேற் பட்ட கடை க ளும் அடைக் கப் பட் டன. ஆறு மு க நே ரி யில் வழக் கம் போல் கடை கள் திறந் தி ருந் தன. வெள் ளை ய னின் சொந்த ஊரான பிச் சு விளை அரு கில் உள்ள உடன் கு டி யி லும் முழு கடை ய டைப்பு நடந் தது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக