புதன், 28 ஜூன், 2017

ஏரலில் விவசாய சங்க மாநாடு

ஏரலில் விவசாய சங்க மாநாடு
ஏர லில் நடந்த விவ சாய சங்க மாநாட் டில் கொடி யேற் றப்பட்டது.
ஏரல், ஜூன் 29:
ஏர லில் தமிழ் நாடு விவ சா யி கள் சங் கத் தின் ஸ்ரீவை குண் டம் ஒன் றிய 22வது மாநாடு நடந் தது.
ஒன் றிய தலை வர் பொன் ராஜ் தலைமை வகித் தார். மாவட்ட செயலா ளர் பெரு மாள், ஒன் றிய செய லா ளர் கணபதி, பொரு ளா ளர் உல கம் மாள், மார்க் சிஸ்ட் ஒன் றிய செயலா ளர் நம் பி ரா ஜன் மற் றும் ராம லிங் கம், சுவா மி தாஸ், பெஸ்டி, முத் து ரா மன், சிலு வை முத்து, கந் த சாமி, சந் தி ரன், சிவ னைந்த பெரு மாள், மாயாண்டி உட் பட பலர் பேசி னர்.
மாநாட் டில், விடு பட் டுள்ள விவ சா யி க ளுக் கும் வறட்சி நிவா ர ணம் வழங்க வேண் டும். அனைத்து குளங் க ளை யும் தூர் வார வேண் டும். தூர் வா ரப் படும் குளங் க ளில் மோசடி முறை கே டு கள் நடை பெ றா மல் இருப் ப தற்கு மாவட்ட நிர் வா கம் தலை யிட்டு முறைப் ப டுத்த வேண் டும் உட் பட பல் வேறு தீர் மா னங் கள் நிறை வேற் றப் பட் டன.
முன் ன தாக விவ சா யி கள் சங் கம் சார் பில் கொடியேற் றும் நிகழ்ச்சி நடந் தது. இதில் திர ளான விவ சா யி கள் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...