புதன், 28 ஜூன், 2017

ஏரலில் துவக்கப்பள்ளியை சுற்றி குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்

ஏரலில் துவக்கப்பள்ளியை சுற்றி
குளம் போல் தேங்கி கிடக்கும் கழிவுநீர்
ஏரல், ஜூன் 29:
ஏரல் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள்ளி சுற்றி சாக் கடை கழி வு நீர் குளம் தேங்கி கிடப் ப தால் மாணவ, மாண வி க ளுக்கு நோய் பர வும் அபாய நிலை ஏற் பட் டுள் ளது.
ஏரல் கணே ச பு ரத் தில் உள்ள ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளி யில் 50 மாணவ, மாண வி கள் படிக் கின் ற னர். 3 ஆசி ரி யர் கள் பணி யாற்றி வரு கின் ற னர். மேலும் இப் பள்ளி அரு கில் 45க்கும் மேற் பட்ட தாழ்த் தப் பட்ட சமு தாய மக் கள் வசிக் கும் வீடு கள் உள் ளன. ஏரல் சிவன் கோ யில் அரு கில் இருந்து இப் பள் ளிக் கும், வீடு க ளுக் கும் செல் லும் பாதை உள் ளது.
இந்த பாதை யின் இரு பு ற மும் வயல் பகுதி அமைந் துள் ளது. இதில் கீழ் பு றம் உள்ள வயல் க ளில் கடந்த 5 ஆண் டு க ளாக விவ சா யம் செய் யப் ப ட வில்லை. இத னால் அவை தரிசு நிலங் க ளாக உள் ளன. மேல் பு றம் உள்ள பகு தி யில் விவ சா யம் நடந்து வரு கி றது.
இந் நி லை யில் ஏரல் பேரூ ராட் சி யில் உள்ள வீடு கள், நிறு வ னங் க ளில் இருந்து வெளி யே றும் சாக் கடை கழி வு நீர் அங் குள்ள கான் வழி யாக வந்து தாமி ர ப ரணி ஆற் றுக் குள் கலந்து வந் தது. இத னால் விவ சா யம் பாதிக் கப் ப டு வ தாக விவ சா யி கள் குற் றம் சாட்டி வந் த னர்.
இதனை பேரூ ராட்சி நிர் வா கம் கண் டு கொள் ளாத நிலை யில், தற் போது ஆற் றுக்கு செல் லும் பாதை தூர்ந்து போன தால், கழி வு நீர் கணே ச பு ரத் தில் உள்ள ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளிக்கு அருகே உள்ள தரிசு நிலத் தில் குளம் போல தேங்கி வரு கி றது.
பச்சை நிறத் தில் காட்சி ய ளிக் கும் இந்த கழி வு நீ ரில் இருந்து துர் நாற் றம் வீசு கி றது. இத னால் ஆசி ரி யர் கள் பள்ளி பின் பு றம் உள்ள ஜன் னல் களை அடைத்து வைத் துள் ள னர். ஆனா லும், இந்த துர் நாற் றம் பள்ளி வகுப் பறை வரை வீசு வ தால் மாணவ, மாண வி கள் கடு மை யாக பாதிக் கப் பட் டுள் ள னர். இதில் சாக் கடை கழி வு நீரில் பன்றி க ளும் உருண்டு புரண்டு செல் கின் றன. மேலும் கொசுக் கள் உற் பத் தி யாகி பகல் பொழு தில் ரீங் கா ர மிட்டு வரு கின் றன. பக லில் கடிக் கும் கொசுக் களில் இருந்து தான் டெங்கு உள் ளிட் டவை பர வு வ தாக சுகா தார துறை யி னர் எச் ச ரித் துள் ள னர்.
ஆனால், ஏரல் பேரூ ராட் சி யில் நிரந் தர வடி கால் இல் லா த தால் முத லில் ஆற் றில் கலந்து வந்த கழி வு நீர் தற் போது பள்ளி அருகே தேங்கி அப் ப குதி முழு வதும் நோய் பரப்பி வரு கி றது. இத ன ருகே இருந்து ஆற் றங் க ரை யோர சாலை இருந்த இடமே தெரி யா மல் போய் விட் டது.
இது கு றித்து சமூக ஆர் வ லர் கள், பொது மக் கள் அரசு அதி கா ரி க ளுக்கு தெரி யப் ப டுத் தி யும் இது வரை எந் த வித நட வ டிக்கை எடுக் க வில்லை என குற் றம் சாட் டு கின் ற னர்.
எனவே, மாவட்ட கலெக் டர் இப் பி ரச் னை யில் உட ன டி யாக தலை யீட்டு ஏரல் பேரூ ராட் சிக்கு நிரந் தர கழி வு நீர் வடி கால் அமைக்க வேண் டும். பள் ளியை சுற்றி சுகா தாரத்தை பேண நட வடிக்கை எடுக்க வேண் டும். ஆற் றங் க ரை யோ ரத் தில் இருந்த சாலையை மீண் டும் அமைக்க வேண் டும் என இப் ப குதி மக் கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
மாணவர்களுக்கு நோய் பரவும் அபாயம்
ஏரல் ஊராட்சி ஒன் றிய துவக் கப் பள் ளியை சுற்றி சாக் கடை கழி வு நீர் குளம்போல் தேங்கியுள் ள தால் மாணவ, மாண வி க ளுக்கு நோய் பர வும் நிலை அபாயம் உள் ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...