திங்கள், 26 ஜூன், 2017

ஏரல்_பெரிய_மணரா_தெரு ரமலான் பெருநாள்விழாவையொட்டி #மரக்கன்று நடும் விழா

இன்று தூத்துக்குடி மாவட்டம்  #ஏரலில்_பெரிய_மணரா_தெரு_இளைஞர்கள் சார்பாக #பெருநாள தினவிழாவையொட்டி  #மரக்கன்று நடும் விழா நடைபெற்றது இதில் ஏரல் முஸ்லிம் வணிகர் நலச் சங் கத் தலைவர் பாக்கர் அலி தலைமை வகித்தார்.  பெரிய மணரா தெரு,இளைஞர்கள் மற்றும் பலர் பங்கேற்றனர்

தகவல்-ஏரலில் இருந்து  சகோ முகமது பாசில்


from uae aks




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...