செவ்வாய், 27 ஜூன், 2017

ஏரல் அருகேயுள்ள குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில்

ஏரல், ஜூன் 28:
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா கால் நாட் டு டன் நேற்று துவங் கி யது. இதில் பக் தர் கள் திர ளா கக் கலந் து கொண் ட னர்.
ஏரல் அரு கே யுள்ள குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் தென் மாவட் டத் தில் பிர சித்தி பெற் றது. இங்கு ஆண் டு தோ றும் நடை பெ றும் ஆனிப் பெருந் தி ரு விழா தனித் து வ மிக் கது. இதன் படி இந் தாண் டுக் கான திரு விழா ஜூலை 11ம் தேதி நடக் கி றது. இதற் கான கால் நாட்டு விழா நேற்று மதி யம் நடந் தது.
இதை யொட்டி அம் ம னுக்கு சிறப்பு அபி ஷேக அலங் கார தீபா ரா தனை நடந் தது. இதை தொடர்ந்து கோயில் வளா கத் தில் கால் நாட்டு விழா நடந் தது. இதில் பக் கர் கள் திர ளாக கலந் து கொண் ட னர்.
திரு வி ழாவை முன் னிட்டு ஜூலை 10ம் தேதி முதல் திரு விழா முடி யும் வரை முத் து மாலை அம் மன் தங்க அலங் கா ரத் து டன் பக் தர் க ளுக்கு காட் சி ய ளிப் பார். மேலும் ஜூலை 10ம் தேதி யன்று மாலை 6 மணிக்கு அேயாத் தியா காண் டம், மாலை 7 மணிக்கு பட் டி மன் றம், இரவு 9 மணிக்கு திரைப் பட மெல் லிசை கச் சேரி நடை பெ றும். 11ம் ேததி அதி காலை 1 மணிக்கு சிறப்பு பூஜை யும், 2 மணிக்கு நா ரா யண சுவாமி எழுந் த ரு ளல் நிகழ்ச் சி யும் நடக் கி றது.
காலை 9 மணிக்கு கிளா ரி னெட் இன் னிசை, 11 மணிக்கு ஆன் மிக சொற் பொ ழிவு, மதி யம் 1 மணிக்கு சிறப்பு பூஜை, பிற் ப கல் 3 மணிக்கு மங் கள இசை, மாலை 4 மணிக்கு பக்தி சொற் பொ ழிவு, மாலை 6.30 மணிக்கு சிறப்பு நாதஸ் வர கச் சேரி நடக் கி றது.
இரவு 7 மணிக்கு இன் னிசை பாட்டு பட் டி மன் றம், இரவு 8 மணிக்கு கயிறு சுற்றி ஆடு தல், 10 மணிக்கு மாவி ளக்கு எடுத்து வரு தல் நடை பெ றும். இரவு 10.30 மணிக்கு நாத ல யம் இன் னிசை நிகழ்ச் சி யும், நள் ளி ரவு ஆனிப் பெ ருந் தி ரு விழா சிறப்பு பூஜை யும், மறு நாள் அதி காலை 2 மணிக்கு நாரா ய ண சு வாமி எழுந் த ரு ளி ய தும் வீதி யு லா வும் நடக் கி றது.
ஏற் பா டு களை செயல் அலு வ லர் அஜித், குரங் கணி 60 பங்கு நாடார் பொது மக் கள் மற் றும் குரங் கணி ஊர் மக் கள், சென்னை வாழ் குரங் கணி நாடார் சங் கத் தி னர் செய்து வரு கின் ற னர்.
திரளானோர் பங்கேற்பு
குரங்கணி முத்துமாலை அம்மன் கோயில்
ஆனிப் பெருந்திருவிழா கால்நாட்டுடன் துவக்கம்
குரங் கணி முத் து மாலை அம் மன் கோயில் ஆனிப் பெருந் தி ரு விழா கால் நாட் டு டன் துவங் கி யது. இதில் ஏரா ள மான பக் தர் கள் கலந்து கொண் ட னர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறப்பு

ஏரல் அருகே புதிய பேவர் பிளாக் சாலைகள் திறக்கப்பட்டது. தூத்துக்குடி ஏரல்: ஏரல் அருகே உள்ள வாழவல்லான் பஞ்சாயத்துக்கு உட்பட்ட புதுமனை கிராமத்தி...